இலங்கையில் சோழர் ஆட்சி

பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.




கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் படைகளை அனுப்பி முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த ஆட்சி கி.பி 1070 வரை நீடித்தது.

 
நன்றி :  விக்கிபீடியா.
 
...

101 comments:

  1. சோழர்களின் நேரடி வாரிசுகள் அவர்களின் கடைசி தலை நகரான கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகாமையிலும் பிச்சாவரத்திலும் வசிக்கின்றனர். அவர்கள் வன்னியகுல க்ஷத்ரிய குலத்தின் கீழ் பட்டியளிடப்பட்டுள்ளனர். முக்குலத்தோர் வசிப்பது தென் தமிழ்நாட்டில். இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுவது எந்த விதத்தில் என்று புரியவில்லை. தேவர் என்ற பட்டத்தை சில சோழ அரசர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ராஜராஜ சோழன் உடையார் என்ற பட்டம் கொண்டிருந்தான். அதற்காக சோழர்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியுமா? உடையார் என்று தனி சமூகம் உள்ளது. வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உடையார் என்ற பட்டபெயர் உள்ளது. மழவரையர், பழுவேட்டரையர், கச்சிராயர் ( பல்லவர்கள் ) போன்ற பட்டப்பெயர்கள் வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர். தென் தமிழகத்தின் கள்ளர் சமூகத்தில் சிலருக்கு இந்த பட்ட பெயர் வழங்குவதற்கு காரணம், சோழர்கள் அந்த இடங்களை கைப்பற்றியபோது தங்கள் நெருங்கிய சொந்தங்களை அங்கு பிரதிநிதிகளாக நியமித்தனர். அவர்களே இப்போது முக்குலத்தோர் சமுதாயத்தில் பட்டியளிடப்படுகின்றனர். தஞ்சையில் வன்னியர்களை கண்டிய தேவர் என்று அழிப்பார்கள் .. இவர்களுக்கும் தேவர் பட்டம் உண்டு …சோழர்கள்., சேரர், பல்லவர் வன்னியர் குல க்ஷத்ரியர் …. வரலாறை மாற்றாதீர்கள்… இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர். தென் தமிழகத்தின் கள்ளர் சமூகத்தில் சிலருக்கு இந்த பட்ட பெயர் வழங்குவதற்கு காரணம், சோழர்கள் அந்த இடங்களை கைப்பற்றியபோது தங்கள் நெருங்கிய சொந்தங்களை அங்கு பிரதிநிதிகளாக நியமித்தனர். அவர்களே இப்போது முக்குலத்தோர் சமுதாயத்தில் பட்டியளிடப்படுகின்றனர்.
    வன்னியருக்கு மும்முடி சோழனார் , சழனார், தொண்டைமான், சோழனார், சேரனார் , படையாட்சி , பாண்டியனார், அஞ்சாத சிங்கம் போன்ற என்னில் அடங்காத பட்டமும் உண்டு …. அது மட்டுமில்லை க்ஷத்ரியர் பட்டம் கொண்ட ஒரே இனம் வன்னிய இனம் மட்டுமே …. இன்றும் சிதம்பரம் கோவிலில் வன்னியர் இனம் வந்த சோழ குல பாலயகாரகளுக்கு மட்டுமே முடி சூட்ட படுகிறது .. அங்கு வன்னியர் அன்றி வேறு யாருக்கும் முடி சூட்ட படாது .. அந்த உரிமை சோழர் வம்சத்துக்கு மட்டுமே உண்டு … உங்களால் முடிந்தால் கள்ளர்களுக்கு அங்கே முடி சூட்ட முடியுமா ?
    கடாரம் வென்றான் ராஜேந்திர சோழன் என்பார் .. அந்த படையை வழி நடத்திய கருணாகர தொண்டைமான் வன்னியர் … அதனால்தான் கம்பர் சிலை எழுபது என்ற நூல் எழுதினார் … அதில் வன்னியரான கருணாகர தொண்டைமான் என்று எழிருப்பார் … ராஜேந்திரா சோழன் கடாரம் வென்ற போதும் , வன்னியர் படை கொண்டே வென்றார் … அதனால்தான் கங்கை கொண்ட சோழபுரத்தை , ஜெயம் கொண்டம் என்னும் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டினார் … அது முழுக்க வன்னியர்கள் வாழும் இடம்….வன்னியர் பெருமை நிலைத்து நிற்கவே , ராஜேந்திரன் அந்த கோவிலை அங்கே கட்டினான்… தேவர் சதி வாழும் இடத்தில் இல்லை …. பாண்டியனை தவிர, வேற யாருக்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது …. சேரர், பல்லவர் அக்னி குல க்ஷத்ரியர் …. அதே போல் தமிழ் நாட்டின் சாதி பட்டியலில் கூட வன்னியர் அல்லது அக்னி குல க்ஷத்ரியர் என்று உள்ளது .. தேவர்க்கு க்ஷத்ரியர் பட்டம் உள்ளதா ?

    தேவர்ப் பட்டம்:
    சங்க காலச் சோழர்கள் முதல் விஜயாலய சோழன், ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன் வரை தேவர் பட்டதை யாரும் பயன் படுத்தியதில்லை. பராந்தகச் சோழனின் வாரிசுகளே தேவர் பட்டதைப் பயன்படுத்தியுள்ளனர். பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத் தேவர் வம்சத்தை சேர்ந்தவர். இந்தக் கண்டியத் தேவர்கள் இப்பொழுதும் தஞ்சாவூரில் வசிக்கின்றனர். இவர்கள் வன்னியகுல க்ஷத்ரியாவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
    pallavarum, சேரரும் அக்னி குல க்ஷத்ரியர் ….இதுவும் தமிழக சாதி பட்டியல் படி வன்னியர் குல க்ஷதியரில் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. வன்னியர்கள் பள்ளி என்றழைக்கப்படும் மக்கள் பிற்கால சோழர்களால் மேன்மை பெற்ற கூட்டத்தார்.சோழபடையில் இருந்தனர்.இவர்கள் பல்லவர்கள் என்பது பொய்.இடைக்கால பல்லவர்களின் காலம் வரை பள்ளி என்றோ வன்னியர் என்றோ இம்மக்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடையாது.வன்னியர் பட்டம் பெற்று விளங்கும் போர் மழவரையர்கள் முத்தரையரே என்பது நிரூபணம்.முத்தரையர் கள்ளர்கள் என்பது நாம் அறிந்ததே.இவர்கள் விஜயாலயசோழன் காலத்திற்கு பின் சம்புவரையர்,கச்சிராயர் என குறு நிலமன்னர்களாக்கப்பட்டனர்.சோழர்களுக்கு வாரிசே இல்லாமல் அழிந்தே விட்டது,பண்ணையார் ஹிரன்யவர்மன் வாரிசு,சோழன் கிடையாது.தஞ்சைகள்ளர்கள் என்போருக்கும் பாண்டிய நாட்டு பிறமலை கள்ளருக்கும் தொடர்பு கிடையாது.தஞ்சைகள்ளர்கள் என்னும் மறக்குலத்தோர் முத்தரையர்,பார்கவகுலக்ஷத்ரியர்,தஞ்சைகள்வர்,மற்றும் முத்தரையவன்னியர்களை உள்ளடக்கியதே.இவர்கள் சிலைஎழுபது என்ற சுயபுராண பாடல் வைத்திருப்பார்,அதில் ஊரில் உள்ள அரசனைஎல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார்.குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால்
      தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் சுயபுராணம்
      இயற்றி ஊரில் உள்ள கள்ளர்,முத்தரையர்,சேரர்,பல்லவர்,மலையமான்பார்கவகுலம்
      போன்ற எண்ணற்ற வீர மறவர்களின் பட்டங்களையும் புகழையும் தனதாக சூட்டி மகிழ்நதுள்ளனர்.ஆனால் இவர்கள் சோழன்படை மறவர் மட்டுமே.தஞ்சை கள்ளர் மட்டுமே சோழர்கள்,பிரமளைகள்ளர்கள் பாண்டிய படையில் பங்கு பெற்றோர்.இவர்களுக்கும் தஞ்சைக்கும்'தொடர்பில்லை.ஏனெனில் சோழர்களின்
      பட்டம் க்ஷத்ரியர்கள் பார்கவகுல க்ஷத்ரியர்கள் என்ற கள்ளர் மரபினர்.

      Delete
    2. வன்னியர் என்பது பட்டம் தான் சாதி இல்லை. இவர்கள் பள்ளி மட்டும் தான்.

      இவர்களின் உண்மை வரலாற்றை படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.😂

      வன்னியர் பட்டம் தான் இப்பபட்டம் மற்ற சமூகத்தினருக்கும் உண்டு.

      தங்களை வன்னியர் சாதி என மூட்டாள்கள் அழைத்துக் கொள்கின்றன.

      இதில் சத்திரிய குல வன்னியர் 😂😂😂 டேய் மூட்டாள் பசங்களா ஏன் டா இப்படி சிரிப்பு காட்டுரிங்க.

      நீங்கள் எல்லாம் பண்ணைக்கு அடிமையாக இருந்த பள்ளி டா அதை எப்போது தான் தெரிந்து கொள்ள போறிங்களே.😂

      உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் டா..😂


      வன்னியர்கள் பள்ளி என்று அழைத்துக் கொள்ள வேட்கப்படுகிறார்கள்..😂


      இவர்கள் எதையும் ஆளவில்லை..😂

      இந்த காலத்தில் இருக்கும் பள்ளி கள் தனது உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்ளாமல்😂 வீர குல சத்திரிய வன்னியர் என்று சொல்கின்றன.

      இது தவறு


      தங்களின் உண்மையான வரலாற்றை மறைந்து பொய்யான வரலாற்றை தினித்து உள்ளனர்.😂

      அப்போவே ஆங்கிலேயர்களின் தங்களை உயர்ந்தவர்கள் என அறிவிக்கவேண்டும் என கெஞ்சி கூத்தாடியுள்ளனர்.😂

      நீங்களே அக்கினி வீர பத்திர வழிப்பட்டா அக்கினி குல சத்திரியர் ஆகிவிடுவீர்களா..😂😂😂😂


      சேரர் சோழர் பாண்டியர் இவர்களுக்கும் தங்களுக்கும் சம்மந்நமே இல்லை டா.😂


      நீங்கள் பண்ணைக்கு அடிமையாக இருந்தவர்கள் பள்ளி என்று எப்போது உணர்வீர்களே..😂 காலப்போக்கில் உங்கள் வரலாற்றை மறைத்து பொய்யான வரலாற்றை திணித்துள்ளீர்கள்😂 இதை சொன்னால் அவர்களுக்கு வயிர் எரியும். இவை தான் உண்மை.

      Delete
    3. வன்னியர் என்பது பட்டம் தான் சாதி இல்லை. இவர்கள் பள்ளி மட்டும் தான்.

      இவர்களின் உண்மை வரலாற்றை படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.😂

      வன்னியர் பட்டம் தான் இப்பபட்டம் மற்ற சமூகத்தினருக்கும் உண்டு.

      தங்களை வன்னியர் சாதி என மூட்டாள்கள் அழைத்துக் கொள்கின்றன.

      இதில் சத்திரிய குல வன்னியர் 😂😂😂 டேய் மூட்டாள் பசங்களா ஏன் டா இப்படி சிரிப்பு காட்டுரிங்க.

      நீங்கள் எல்லாம் பண்ணைக்கு அடிமையாக இருந்த பள்ளி டா அதை எப்போது தான் தெரிந்து கொள்ள போறிங்களே.😂

      உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் டா..😂


      வன்னியர்கள் பள்ளி என்று அழைத்துக் கொள்ள வேட்கப்படுகிறார்கள்..😂


      இவர்கள் எதையும் ஆளவில்லை..😂

      இந்த காலத்தில் இருக்கும் பள்ளி கள் தனது உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்ளாமல்😂 வீர குல சத்திரிய வன்னியர் என்று சொல்கின்றன.

      இது தவறு


      தங்களின் உண்மையான வரலாற்றை மறைந்து பொய்யான வரலாற்றை தினித்து உள்ளனர்.😂

      அப்போவே ஆங்கிலேயர்களின் தங்களை உயர்ந்தவர்கள் என அறிவிக்கவேண்டும் என கெஞ்சி கூத்தாடியுள்ளனர்.😂

      நீங்களே அக்கினி வீர பத்திர வழிப்பட்டா அக்கினி குல சத்திரியர் ஆகிவிடுவீர்களா..😂😂😂😂


      சேரர் சோழர் பாண்டியர் இவர்களுக்கும் தங்களுக்கும் சம்மந்நமே இல்லை டா.😂


      நீங்கள் பண்ணைக்கு அடிமையாக இருந்தவர்கள் பள்ளி என்று எப்போது உணர்வீர்களே..😂 காலப்போக்கில் உங்கள் வரலாற்றை மறைத்து பொய்யான வரலாற்றை திணித்துள்ளீர்கள்😂 இதை சொன்னால் அவர்களுக்கு வயிர் எரியும். இவை தான் உண்மை.

      Delete
    4. இந்து மத 18 புராணம் 18 வது புராணம் வன்னிய புராணம் உனக்கு ஒரு புராணம் இருக்கு அகல்யை புராணம் தேவேந்திரன் அகல்யையயின் கள்ள உறவுக்கு பிறந்த கண்டாரஓழிகள்தான் கள்ளர் மறவர் அகமுடையார் பிறப்பிலேயே திருட்டு பய தெலுங்கு நாயக்கர் சுன்னிய நக்கி பிழைத்த உனக்கு வன்னியரை பற்றி பேச என்ன தகுதி இருக்கு நான் பள்ளிதான்டா பள்ளத்தில் உழுது வாழ்ந்ததால் பள்ளி குடியான மருதக்குடி நீ என்ன குடி பாலை குடி குலத்தொழில் கொள்ளை வழிப்பறி அகல்யை கோத்திரம் 17 ஆம் நூற்றாண்டில் பஞ்சம் பிழைக்க தஞ்சை வந்த நாய் நீ மருத தஞ்சைக்கும் பாலை திருடனுக்கும் என்ன சம்பந்தம் கடைசி தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் பூம்புகார் பழையரை சூழ்ந்து வாழ்வது படையாட்சிகள் மட்டுமே சோழர்கள் பூர்வீகம் உடையார்குடி கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ளது என வரலாற்று ஆசிரியர் சுஜாதா பாலகுமாரன் உறுதி செய்துதுள்ளனர் ஓத்தா நான் பண்னை அடிமை என்றால் எனக்கு எப்படிடா இத்தனை ஐமீன் வந்தது நாயே பிச்சாவரம் முகாசபரூர் உடையார்பாளையம் அரியலூர் அஞ்சாதசிங்கம்- மயிலாடுதுறை உள்ளிட்ட 50 மேல் வன்னியர் ஜமீன் இருக்குடா வெள்ளைகாரன் வன்னியரை சத்ரிய குலம் என உறுதி செய்து அரசானை வெளியிட்டான் நீங்கலும் கேட்டிங்க கொடுத்தானா எப்படி கொடுப்பான் திருட்டை ஒழிக்கும் சத்ரிய பட்டத்தை திருடனுக்கு எப்படி தருவான் அதியன் சம்புவராயர் காடவராயன் வல்வில்ஓரி காடவராயர் கோப்பெரும்சிங்கன் தொண்டைமண்டல அரசன் கருணாகர தொண்டைமான் மழவராயர் கச்சிராயர் வள்ளாளராஜன் சங்க கால புலவர் கம்பர் வன்னியரை அரச பரம்பரை என புகழ்ந்து சிலையெழுபது எழுதியுள்ளார் கம்பர் என்ன உன்னை மாதிரி முட்டாப்புண்டையாடா நீ தஞ்சைக்கு வந்து அங்கிருந்த வெள்ளார் நிலத்தை மிரட்டி புடுங்குன கொள்ளை கூட்டம் நீ திருவள்ளூர் To காவிரி கரை வரை உள்ள விவசாய நிலத்தில் பாதிக்கு மேல் வன்னியர்களுடையதுடா என்னை பார்த்து திருட்டு ஓழுக்கு பிறந்த நீ பண்னையடிமைனு சொல்ர ஓத்தா மரபணு சோதனைக்கு நாங்க ரெடி பார்த்துவிடுவோமா திருட்டு ரத்தம் ஓடுர நீ ரெடியா பார்ப்போம் யார் சோழர்னு

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. இலங்கையில் ஈழ தமிழ் சோழ பேரரசை சோழர்கள் நிறுவி அதை ஆளும் பொறுப்பை வன்னிய தளபதியிடம் வழங்கினர் அந்த தளபதி வழிவந்தவன்தான் பாயும் புலி பண்டார வன்னியர் படையாட்சியார் அந்த பகுதி வன்னி பெரு நிலம் இதை கலைஞர் கருணாநிதி தன் பாயும் புலி பண்டார வன்னியன் எனும் நூல் எழுதியுள்ளார் உண்மை இப்படியிருக்க நீங்க ஆட்டை திருடி மாட்டை திருடி இப்போ ஈழ வரலாற்று திருட்டா

      Delete
    7. பல்லவர் தமிழர் அல்லர்

      வன்னியர்கள்

      பள்ளி என்பது பாண மன்னர்களின் பட்டம், வன்னி பட்டம் வில்லவர்களாலும் பயன்படுத்தப்பட்டது.

      பள்ளிபாணப்பெருமாள்

      துளுநாட்டின் ஆலுபா பாண்டிய வம்சத்தின் பாணவாணிப்பெருமாள்கள் பள்ளி பட்டத்தை பயன்படுத்தினர். கி.பி 1120 இல் அராபியர்களுடன் ஆதரவுடன் கேரளா மீது படையெடுத்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளும் பள்ளி பட்டத்தை பயன்படுத்தினார். பள்ளிபாணப்பெருமாள் என்று அழைக்கப்பட்ட இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். பௌத்த பாணர்கள் பள்ளி பட்டத்தை பயன்படுத்தியிருக்கலாம். பாணப்பெருமாளின் வழித்தோன்றல்கள் கண்ணூர் கோலத்திரி வம்சத்தினர். கோலத்திரி மன்னர்களும் பள்ளிப் பட்டத்தைப் பயன்படுத்தினர். பேப்பூரில் உள்ள பள்ளி கோவிலகத்தின் கிளையானது ஒரு குட்டித் தலைவரால் ஆளப்பட்ட தட்டாரி கோவிலகம் என்று அழைக்கப்பட்டது. தலைச்சேரி தொழிற்சாலையில் இருந்த பிரிட்டிஷ் தலைமை ஆடம்ஸ் பேப்பூரில் இருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அழைத்து வந்து திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் அரசர்களாக்கினார். கேரளாவை ஆண்ட துளு
      ஆலுபா வம்சம், பள்ளி என்று அழைக்கப்பட்டாலும், வன்னியர்களுடன் எந்த விதத்திலும் இனம் சார்ந்திருக்கவில்லை. பள்ளி பட்டம் பௌத்த பாண மன்னர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

      பாண குலம்

      பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பாண குலத்தினர் ஆட்சி செய்தனர். ஆனால் கிமு 1800 இல் ஆரியர்கள் மற்றும் நாகா பழங்குடியினரின் வருகைக்குப் பிறகு பல பாண குலங்கள் ஆரியர்கள் மற்றும் நாகர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

      பாணர்கள் காடுகளில் (வன்னி, சம்பு, காடு) வசிக்க விரும்பினர். பாஞ்சால நாட்டில் ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர் காடுகளை வெட்டுபவர்களாக வேலை செய்திருக்கிறார்கள்.

      பாஞ்சால நாடு

      கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் போது பாஞ்சால நாடு உத்தர பாஞ்சால நாடு மற்றும் தட்சிண பாஞ்சால நாடுகளாக பிரிக்கப்பட்டது.
      கிமு ஆறாம் நூற்றாண்டில் பாரத்வாஜ பிராமண கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா உத்தர பாஞ்சால நாட்டின் மன்னரானார். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். தட்சிண பாஞ்சால நாடு திரௌபதியின் தந்தை துருபதன் ஆண்ட நாக நாடு. வன்னியர்கள் வீர புத்திரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்தனர்.

      கிமு ஆறாம் நூற்றாண்டில் அதாவது மகாபாரத காலத்தில் வன்னியர்கள் பாஞ்சால நாட்டில் வசிப்பவர்களாக இருந்தனர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் வன்னியர்கள் பஹ்லவா-பல்லவ என்று அழைக்கப்படும் பாரசீக கலப்பு பாரத்வாஜ பிராமண மன்னர்களுடன் தென்னிந்தியாவிற்கு படையெடுத்து வந்தனர்.

      பெங்களூர் கரகா

      கர்நாடகாவில், ஒவ்வொரு ஆண்டும் வன்னியர்கள் தர்மராயா கோவிலில் "பெங்களூர் கரகா" என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் நடத்தப்படும் திருவிழாவில், பாஞ்சால நாட்டின் திரௌபதியின் விசுவாசமான ஊழியர்களான வீர புத்திரர்களின் வேஷத்தில் திகளர் என்றழைக்கப்படும் வன்னியர்கள் வாள்களுடன் நடனமாடுகிறார்கள்.

      வன்னியர்கள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் சேவகராகவும் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். திகல-திர்காலா என்னும் பட்டமுடைய வன்னியர்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சேவை செய்து பாஞ்சால நாட்டில் வசித்தவர்கள்.

      கர்நாடகாவின் திகளர் திரௌபதி மற்றும் தர்மராயரை வணங்குகிறார், அவர்களுக்காக அவர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வன்னியர்கள் அர்ஜுனனின் மகன் அரவானை வணங்குகிறார்கள்.

      ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர்கள், ஹிந்தியின் பண்டைய வடிவமான பிராகிருதத்தைப் பேசினர். பல்லவர்கள் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தினர், தமிழ் அல்ல.

      இந்த அடிமைப்பட்ட பாணர்கள் ஆரிய மற்றும் நாகா ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் அவர்களது சொந்த மக்களான அசுரர்களுக்கு எதிராக போரிட்டனர்.

      பாரசீக பஹ்லவா அல்லது பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்த அஸ்வத்தாமாவின் பிராமண வம்சத்திலிருந்து வந்த பல்லவர்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டில் திராவிட நாட்டின் மீது படையெடுப்பதற்காக வன்னியர் (பாண, வன்னி, வட பலிஜா, பள்ளி, திர்காலா) படைகளைக் கொண்டு வந்தனர்.

      Delete
    8. பல்லவர் தமிழர் அல்லர்

      வட பலிஜா

      வன்னியர்கள் மகாபலியின் வழிவந்த பாணர்கள் என்பதால் அவர்கள் பலிஜா என்று அழைக்கப்பட்டனர். வன்னியர் வட பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வட பலிஜா என்று அழைக்கப்பட்டனர். இது வன்னியரை ஆந்திராவின் பலிஜா நாயக்கர் என்ற பழங்குடி பாணர் குலங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகும். ஆந்திரப் பிரதேசத்தில் வட பலிஜா என்று அழைக்கப்படும் வன்னியர்கள் பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கின்றனர். மற்ற வன்னியர்கள் தங்களை காப்பு சமூகமாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை காப்பு சமூகத்தினர் கடுமையாக மறுத்துள்ளனர். ஆயினும்கூட, வன்னியர்கள் தங்களை ஆந்திரப் பிரதேசத்தில் வன்னே காப்பு என்றும் பள்ளே காப்பு என்றும் அழைக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்.


      வில்லவர் மற்றும் பாணர்

      வில்லவர் மற்றும் பாணர் இருவரும் மகாபலியின் வழிவந்தவர்கள். வில்லவர் மகாபலியை மாவேலி என்றும் அழைத்தார்கள். துளு ஆலுபா பாண வம்சங்கள் எல்லாம் ஹிரண்யகர்பா விழாவை நடத்தினர். வில்லவர் பாண்டியன் வம்சம் மற்றும் ஆந்திர பாணர், துளு ஆலுபா பாண வம்சங்கள் எல்லாம் ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர். அந்த விழாவில் வில்லவர் அல்லது பாணர் ஆட்சியாளர்கள் தாம் அசுர மன்னன் மஹாபலியின் தாத்தாவான ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றல் எனக் கூறினர்.
      வட இந்திய பாணர்கள் பிராகிருதத்தை பயன்படுத்திய போது வில்லவர் தமிழ் பேசினார்கள். வில்லவர் மற்றும் பாணர்கள் பழங்காலத்தில் உறவினர்களாக இருந்தபோதிலும் பரம எதிரிகளாக மாறினர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் தமிழ் வல்லவர் துணைக் குலங்களான வில்லவர் மலையர் மற்றும் மீனவர் எனப்படும் வில்லவரின் கடல் செல்லும் குலத்தால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் வில்லவர், மலையர், வானவர் போன்ற அனைத்து வில்லவர் குலங்களும், மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கினர்.


      வில்லவர் வேறு வன்னியர் வேறு

      வன்னியர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை நிறுவிய தமிழ் வில்லவர் அல்ல. வன்னியர்-பள்ளி வட இந்திய பிராகிருத மொழி பேசியிருந்த பாஞ்சால நாட்டின் பாணர்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாடு நவீன உத்தரப்பிரதேசத்திலும் நேபாளத்திலும் இருந்தது.

      காளைக் கொடி பாணர் குலத்தைச் சேர்ந்தது. பல்லவ அரசர்களுக்குச் சொந்தமான சிங்கக் கொடி பிராமண பாரத்வாஜா வம்சத்தைச் சேர்ந்தது. பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ பிராமணர்கள் மற்றும் பாரசீகத்தின் பார்த்தியன்-பஹ்லவா வம்சத்தின் கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ மன்னர்கள் பாண வன்னியர்களை ஆண்டவர்கள் ஆதலால் தங்களை நந்தி(பாணக்கொடி) வர்மா(அரசர்) பல்லவன்(பாரசீக பஹ்லவ வம்சம்) என்று அழைத்தனர். பல்லவ வம்சத்தின் தலைநகரம் மகாபலி புரம் ஆகும், இது பாண மன்னன் மகாபலியின் பெயரால் அழைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல்லவ மன்னர்கள் தங்கள் பலிஜா-வன்னியர் வீரர்களின் ஆதரவைப் பெற மகாபலி போல் நடித்தனர்.

      ஐந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் பல்லவர்கள் தமிழைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர்கள் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வ மொழி சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம். பல்லவ மன்னர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர். முதலாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1216 முதல் 1242 வரை) தமிழ்ப் பெயரைப் பயன்படுத்திய முதல் பல்லவ மன்னர் ஆவார்.

      கோப்பெருஞ்சிங்கன் ஆந்திர பாண வம்சத்தினர் பயன்படுத்திய மணவாளப்பெருமாள் பட்டத்தை பயன்படுத்தினார்.  முதலாம் கோப்பெருஞ்சிங்க மன்னன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் அல்ல, ஆனால் அவன் ஆந்திர பாணர் வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மணவாளப்பெருமாள் மற்றும் காடவர் பட்டம் ஆந்திர பாணர்களுக்கு சொந்தமானது.  பாணர் காடுகளில் வாழ்ந்தார்

      Delete
    9. பல்லவர் தமிழர் அல்லர்

      தமிழ்

      பல்லவ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வன்னியர் தமிழ் மொழியை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.  அல்லது வன்னியர் இடைக்காலத்தில் பிராகிருதம், தமிழ் இரண்டையும் பயன்படுத்தியிருக்கலாம்.  கிமு 300 முதல் கிபி 275 வரை பல்லவர் ஆந்திராவை ஆண்டதால் வன்னியர்களால் பயன்படுத்தப்பட்ட முதல் திராவிட மொழி தெலுங்கு.  கி.பி 300க்குப் பிறகு பல்லவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்தபோது வன்னியர்கள் தமிழ் கற்கத் தொடங்கியிருக்கலாம்.  கி.பி.1500க்குப் பிறகு வன்னியர் கர்நாடகாவுக்கு தோட்டக்கலைத் தொழிலாளியாகச் சென்றிருக்கலாம்.  கர்நாடக வன்னியர்கள் திகளர் என்று அழைக்கப்படுகிறார்கள். 
      மைசூரைச் சுற்றி காணப்படும் வன்னியர்கள் சம்புவ ராயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சம்புவராயர் விவசாய கூலித்தொழிலாளிகள்.

      தென் தமிழ்நாட்டிலும், கேரளாவின் தென்பகுதியிலும் வன்னியர்கள் சவளக்காரர் என்று அழைக்கப்படும் மீனவர்கள். பெரும்பாலான சவளக்காரர்கள் போர்த்துகீசிய காலத்தில் லத்தீன் கத்தோலிக்கராக மாற்றப்பட்டனர்.

      வன்னியர் குலங்கள்.

      ஆந்திரப் பிரதேசம்
      1.வன்னே காப்பு
      2.பள்ளே காப்பு
      3. வட பலிஜா

      தமிழ்நாடு
      1. வன்னியர்
      2. பள்ளி
      3.காடுவெட்டி
      4. நாயக்கர்
      5.சவளக்காரர்

      கர்நாடகா
      1. திகளர்
      2. சம்புவ ராயர்

      கேரளா
      1.சவளர்



      மொழி

      கேரளாவில் வன்னியர்களை சவளர் என்று அழைக்கப்படும் உள்நாட்டு மீனவர்கள்.  வன்னியர்கள் நான்கு திராவிட மொழிகள் பேசுகிறார்கள்.  ஒருவேளை தெலுங்கு அவர்களுக்கு பிடித்த மொழியாக இருந்திருக்கலாம். 

      தமிழ்நாட்டில் வன்னியர்கள் தெலுங்கு வார்த்தைகள் கலந்த தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுகிறார்கள். கர்நாடகாவில் திகளர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் கலந்த திகளரி என்றும் அழைக்கப்படும் தெகிழ் மொழியைப் பேசுவார்கள்.

      பல்லவர்

      பல்லவர் பாரத்வாஜ பிராமண கோத்ரத்தைச் சேர்ந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவை பூர்வீகராக கொண்டவர்கள். பல்லவர்கள் பார்த்தியர்கள் (பாரசீகர்கள்) மற்றும் பிராமண பாரத்வாஜ கோத்திரம் கலர்ந்தவர்கள். பல்லவர் முதலில் அஹிச்சத்திரத்தில் இருந்து பாஞ்சால நாட்டைச் ஆண்டவர்கள். பல்லவர் உத்தரபிரதேசத்தில் இருந்து காடு வெட்டுபவர்களின் படையை கொண்டு வந்தார்கள். இந்த காடுவெட்டிகள் உத்தரபிரதேசத்தின் பாணர் அல்லது வட பலிஜா (அக்னி, வன்னி, திர்கார், திர்கால) என்னும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிராகிருதமும் சமஸ்கிருதமும்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

      பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திகலா-வன்னியர் திரவுபதி, தர்மராயர் மற்றும் அரவானை வழிபடுகின்றனர். பெங்களூரில் திகளர் பெங்களூரு கரகத்தை தர்மராயர் கோவில்களில் வருடாவருடம் நடத்துகிறார்கள். திகல-வன்னியர் அவர்கள் திரவுபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்த வீரபுத்திரர்கள் என்று கூறுகின்றனர்.

      ஆனால் அவர்கள் ஓசூர் எல்லையைக் கடக்கும்போது பிச்சாவரம் ஜமீன்தார் சோழர் என்று சொல்லத் தொடங்குகிறார்கள். சூரப்ப சுப்பையா நாயுடு சோழர் அல்லர்.

      சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலங்களால் பாதுகாக்கப்பட்டனர். . நாடார்கள் இவர்களை சோனாட்டார் என்றும் ஆத்தியர் என்றும் அழைக்கின்றனர். அனைத்து வில்லவர் மீனவர் துணைக்குழுக்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கினர்.

      Delete
    10. பல்லவர் தமிழர் அல்லர்

      வாணாதிராயர்

      பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பாணர்கள்- வாணாதிராயர்கள், பலிஜா நாயக்கர் அல்லது லிங்காயத்துகள் ஆவர். நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாளையக்காரர் தங்களை உள்ளூர் தமிழ் சாதிகளுடன் அடையாளம் காணத் தொடங்கினர்கள். தெலுங்கு வாணாதிராயர் மற்றும் வன்னியர் மூலம் பலிஜா நாய்க்கர்கள் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தினர்.

      வாணாதிராயர் பாண வம்சத்தின் கொடியுடன் அதாவது காளை கொடி மற்றும் அனுமன் கொடியுடன் வந்தார்கள். வன்னியர் மற்றும் பல்லவர் ஆகியோரும் காளைக் கொடியுடன் வந்தனர், காளைக்கொடி வடுக பாண வம்சத்தின் அடையாளமாக இருந்தது. அனுமன் கொடியுடன் சேதுபதி வந்தார். சேதுபதி கலிங்க பாணர் ஆவார்.

      ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வட இந்திய பாணர்களான வன்னியர், ஆந்திர பாணர் வம்சம் மற்றும் வில்லவர்-நாடார் வம்சங்கள் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை. அனைவரும் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள். அனைவரும் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள். வில்லவர் பாண்டியன் வம்சம் மற்றும் ஆந்திர பாணர்,

      வடுக பாண வம்சத்தினராய வன்னியர்கள் தமிழ் வில்லவர் வம்சத்திலிருந்து வேறுபட்டவர்கள். பாணர் குலங்கள் தீ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியா முழுவதையும் ஆண்ட இந்தியாவின் ஆரம்பகால க்ஷத்திரியர்களில் ஒரு குலமாவர்.


      வில்லவர் தமிழ் சாம்ராஜ்யங்களை அதாவது சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினார்கள். பல்லவரும் வன்னியர்களும் கிமு 3 ஆம் நூற்றாண்டில்தான் தென்னிந்தியாவை ஆக்கிரமித்து சோழர்களால் ஆளப்பட்ட ஆந்திராவை ஆக்கிரமித்தனர்.

      நீண்ட காலத்திற்கு முன்பு வில்லவ நாடார்கள் மற்றும் பாஞ்சால நாட்டின் வன்னியர் போன்ற பாண குலங்கள் மற்றும் கிஷ்கிந்தா-ஆனேகுண்டியின் பலிஜா நாயக்கர் ஆகியோர் அனைவரும் உறவினர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் சிந்து நதி பகுதியை ஆண்ட அசுர திராவிட மன்னன் மகாபலியுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள். வன்னியர் என்பது பாஞ்சால நாட்டின் வட திராவிட இனத்தவர். உத்தரப்பிரதேசத்தின் பானா குலங்களின் வில் மற்றும் அம்பு மற்றும் மீன் சின்னம் நவீன உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.


      _________________________________________


      பாஞ்சால நாட்டின் பாணர்களின் இரட்டை மீன், வில் மற்றும் அம்பு சின்னம்


      https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Seal_of_Uttar_Pradesh.svg/2048px-Seal_of_Uttar_Pradesh.svg.png

      _________________________________________



      கர்நாடகாவில் உள்ள பேகூரில் உள்ள திகளர் கிறிஸ்தவர்கள்

      https://www.thehindu.com/news/cities/bangalore/a-past-more-glorious-than-its-present/article3254209.ece

      _______________________________________


      திரௌபதியால் உருவாக்கப்பட்ட திகளர் வீர குமாரர்கள்

      https://newsable.asianetnews.com/south/six-facts-you-didnt-know-about-century-old-festival-karaga

      _______________________________________


      கேரளாவில் சவளர் சமூகம்

      http://chavalakkaran.blogspot.com/


      ________________________________________

      Delete
    11. வில்லவர் மற்றும் பாணர்
      ____________________________________

      பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

      கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      பாணா மற்றும் மீனா
      _____________________________________

      வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

      பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

      பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

      அசாம்

      சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

      இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

      மஹாபலி

      பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

      வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

      ஓணம் பண்டிகை

      ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

      பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

      சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

      பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

      இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

      ஹிரண்யகர்பா சடங்கு

      வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
      ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

      Delete
    12. வில்லவர் மற்றும் பாணர்

      நாகர்களுக்கு எதிராக போர்
      __________________________________________

      கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

      நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

      நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

      1. வருணகுலத்தோர் (கரவே)
      2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
      3. கவுரவகுலத்தோர் (கரையர்)
      4. பரதவர்
      5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
      6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

      இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

      கர்நாடகாவின் பாணர்களின் பகை
      _________________________________________

      பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

      கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

      கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

      வில்லவர்களின் முடிவு

      1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

      கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
      __________________________________________

      கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

      1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
      2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
      3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
      4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

      கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

      ஆந்திரபிரதேச பாணர்கள்

      ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

      1. பாண இராச்சியம்
      2. விஜயநகர இராச்சியம்.

      பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

      பாண வம்சத்தின் கொடிகள்
      _________________________________________

      முற்காலம்
      1. இரட்டை மீன்
      2. வில்-அம்பு

      பிற்காலம்
      1. காளைக்கொடி
      2. வானரக்கொடி
      3. சங்கு
      4. சக்கரம்
      5. கழுகு

      திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

      Delete
    13. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

      பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

      பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

      திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
      1. தானவர் தைத்யர்
      2. பாண மீனா வம்சங்கள்.
      3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

      தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

      தானவர் மற்றும் தைத்யர்

      இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

      தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

      சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

      சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

      விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

      நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

      ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

      விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

      இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

      இந்திரனின் சகோதரர் உபேந்திரா

      இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

      விரித்ராவின் தாய் தனு

      விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

      மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

      சிந்து மன்னர் வாளா

      விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

      ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

      Delete
    14. அசுர திராவிட துடக்கம்

      சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

      சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

      விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


      பிராஹுய்

      பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

      Delete
    15. அசுர திராவிட துடக்கம்

      தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

      தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

      மகாபலியைக் கொன்ற உபேந்திரா

      மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
      இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.


      சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

      நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

      தானவா மல்யுத்த வீரர்கள்

      கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

      புத்தமதத்தில் தானவர்

      புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

      முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

      வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

      மகாபலி வம்சம்

      வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

      கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

      பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

      சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

      பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

      மகாபாரத காலத்தில் பாணாசுரன்

      பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

      ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
      வாணாதி ராயர், வன்னியர்,வானரர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

      Delete
    16. அசுர திராவிட துடக்கம்

      வாணர்

      பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
      விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

      கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

      கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

      கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


      பாண்பூர்

      வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

      மகாபலி

      மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


      மீனா வம்சம்

      இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

      மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
      மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

      பாணா மீனா குலங்கள்

      வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

      கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

      பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

      பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

      வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

      ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

      ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

      திராவிட பாரம்பரியம்

      உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

      சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

      ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

      கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

      நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

      Delete
    17. அசுர திராவிட துடக்கம்

      வில்லவர் மீனவர்

      தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

      வில்லவர் குலங்களின் இணைப்பு

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

      பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

      பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

      காலவரிசை

      1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
      2. முதல் பிரளயம் (கிமு 5550)
      3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
      4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
      5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
      6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


      பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

      பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

      வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

      கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

      தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

      தெற்கே வில்லவர் குடியேற்றம்
      கேரளா
      1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
      2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

      தமிழ்நாடு
      1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
      2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
      3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

      வட இந்தியாவில் வில்லவர்
      வில்லவர் குலங்கள்
      1. வில்லவர் = பில்
      2. மலையர் = மலேய, மலய
      3. வானவர் = பாணா
      4. மீனவர் = மீனா

      வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
      மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
      வானவர் = பாணா, வானாதிராயர்
      மீனவர் = மீனா, மத்ஸ்யா
      நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
      நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
      பணிக்கர் = பணிக்கா
      சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
      சான்றார் = சான்றாரா, சான்தா
      பாண்டியன் = பாண்ட்யா
      மாவேலி = மகாபலி

      முடிவுரை

      வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


      __________________________________________

      Delete
    18. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

      வில்லவர்
      வில்லவர் பண்டைய காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஆண்டவர்கள். இந்தோ-ஆரியர்கள் மற்றும் நாகர்கள் சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும் வேத குலங்களில் காணப்படும் பாணா மற்றும் மீனா (மத்ஸ்ய ராஜ்யம்) குலங்கள் திராவிட மரபினராக இருக்கலாம். ஆரிய இளவரசிகளின் சுயம்வரத்திற்கு பாணர்கள் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆரியர்களுக்கும் பாணர்களுக்கும் இடையே திருமணங்கள் நடந்தன. கங்கை சமவெளியில் உள்ள இந்த பாணர்கள் ஆரிய கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டனர். பாணா மற்றும் மீனா வம்சங்கள் தமிழ் வில்லவர் மற்றும் மீனவரின் வடக்கு உறவினர்கள் ஆவர்.


      நாகர்கள்

      நாகர்கள் ஆரிய நாட்டில் வசிப்பவர்கள். இந்தி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரிய மற்றும் நாகா மொழிகளின் இணைப்பால் இந்தி உருவானது என்பதைக் குறிக்கிறது. நாகர்கள் பல அரச வம்சங்களைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாகர்களின் சக்தி மெதுவாகக் குறைந்தது. பல நாகர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசி பெரிய நாகா வம்சம் கிமு 413 முதல் கிமு 345 வரை ஆட்சி செய்த ஸைஷுனாகா வம்சம் ஆகும்.


      நாகர்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையிலான பண்டைய போர்

      வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமிக்க தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். சங்க காலத் தமிழ் இலக்கியமான கலித்தொகை, வடக்கிலிருந்து வந்த நாகா படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்ட வில்லவர் மற்றும் மீனவர் கூட்டுப் படைகளுக்கு இடையே நடந்த போரைக் குறிப்பிடுகிறது, இதில் வில்லவர் மற்றும் மீனவர் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் மத்திய இந்தியா நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களின் தோல்விக்குப் பிறகு வில்லவர் மீனவர் மக்கள் மத்திய இந்தியாவில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டனர்.


      இந்தோ-சித்தியன் அல்லது சாகா படையெடுப்பு

      கிமு 190 இல் சாகா படைகள் இந்தியாவைத் தாக்கி மேற்கு ஷத்ரபாஸ் மற்றும் வடக்கு ஷத்ரபாஸ் என்று அழைக்கப்படும் மாநிலங்களை உருவாக்கியது, அவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை ஆட்சி செய்தனர். இந்தோ சித்தியர்கள் கிபி 78 இல் ஒரு சகாப்தத்தை நிறுவினர், இது சாகா சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் இந்தோ-சித்தியன் மற்றும் மசாகெட்டே குலங்களின் வழித்தோன்றல்களாக ஜாட்கள் கருதப்படுகிறார்கள். மேற்கு ஷத்ரபாவின் சித்தியர்கள் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளை கிபி 35 முதல் கிபி 405 வரை ஆண்டனர்.

      ஜாட் மக்கள்

      ஜாட்கள் என்பவர்கள் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் காணப்படும் சிப்பாய்கள் மற்றும் விவசாய மக்கள். இடைக்காலத்தில் ராஜபுத்திர அரசுகளுடன் பல ஜாட் ராஜ்ஜியங்களும் இருந்தன. ஜாட் குடும்பப்பெயர்களில் பல திராவிட வில்லவர் நாடார் குடும்பப்பெயர்கள் காணப்படுவது சுவாரஸ்யமானது. ஏனென்றால், பண்டைய காலத்தில் மத்திய இந்தியாவில் வசித்த திராவிட வில்லவர் குலங்களுடன் இந்தோ-சித்தியர்கள் கலந்திருக்கலாம்.

      Delete

    19. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்


      வில்லவர் குடும்பப்பெயர்கள்
      வில்லவர்
      வில்லார்
      பில்லவா
      பாணா
      வானவர்
      சாணான்
      சாணார்
      சாண்டார்
      சாண்டான்
      சேர
      சோழர்
      பாண்டிய
      நாடாள்வார்
      நாடார்
      நாடான்
      பணிக்கர்
      சானார்
      சான்றார்


      நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்

      பிலார் (வில்லார் போன்றது)

      பில்வான் (பில்லவனைப் போன்றது)

      பாணா (பாணா, வானவர்)
      பாண்சி
      பாண்வைட்
      பாஹ்னிவால்

      சாணான் (சாணானைப் போன்றது)
      சாணார் (சாணாரைப் போன்றது)
      சாண்ணா
      சாணவ் (சானாரைப் போன்றது)
      சாண்பால் (சானாவின் மகன்)
      சாணி (சாணரைப் போன்றது)
      சாண்டார் (சாந்தர் போன்றது)
      சாண்டான் (சாந்தர் போன்றது)
      சாண்தர்

      சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
      சந்தாவத் (சான்றார் போன்றது)
      சாண்டெல் (சாண்டார் போன்றது)
      சாண்டேலெ (சாண்டார் போன்றது)
      சாண்டேலியா (சாண்டார் போன்றது)
      சாண்தாரி (சாண்டார் போன்றது)
      சாண்டு (சாண்டார் போன்றது)
      சாண்டிவால் (சாண்டார் போன்றது)
      சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
      சாந்த்வா


      சாணேகர் (சாணாரைப் போன்றது)
      சாண்ங் (சாணாரைப் போன்றது)
      சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
      சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
      சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
      சாணோ (சாணாரைப் போன்றது)
      சாணோன்
      சாண்வான்
      சௌஹான் (சாணானைப் போன்றது)
      சாண் (சாணாரைப் போன்றது)
      சானா (சானாரைப் போன்றது)
      சான்ப் (சானாரைப் போன்றது)
      சானர் (சானரைப் போன்றது)
      சோன்


      சோள் (வில்லவர் மன்னர்கள்)
      சோள
      சேர

      நாடாள் (நாடாள்வார் போன்றது)
      நாடார் (நாடார் போன்றது)
      நாடார்யா (நாடாரைப் போன்றது)
      நாடாவ்ரி (நாடவர் போன்றது)
      நாதான் (நாடான் போன்றது)
      நாதே (நாடாரைப் போன்றது)
      நாட்ரால் (நாடார் போன்றது)


      பனைச் (பனையர் போன்றது)
      பங்கார் (பணிக்கரைப் போன்றது)
      பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
      பாண்டி
      பாண்டா


      சான் (சான்றாரைப் போன்றது)
      சான்பால் (சானாரின் மகன்)
      ஸாண்டா (சாண்டார்)
      சாண்டாஹ்
      சாண்டேலா
      சாந்தால்
      சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
      சாந்தாவாலியா
      சாந்தி
      சாந்தோ
      சாந்து
      சாங்காஹ்
      சாங்கா
      சான்ஹி


      மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.

      Delete
    20. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

      கேரள வில்லவர் இடம்பெயர்வு

      துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
      வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
      1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

      மாலிக் காஃபூரின் தாக்குதல்

      கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

      கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
      பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

      சேரன்மாதேவி

      சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

      கோட்டையடி

      வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

      நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

      கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

      தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

      பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

      Delete
    21. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

      துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

      கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
      வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

      களக்காடு

      களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

      துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

      பட்டங்கள்
      வென்று மண்கொண்ட பூதல வீரன்
      புலி மார்த்தாண்டன்
      தலைநகரம்: களக்காடு

      சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

      களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

      பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

      கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
      நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
      விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

      கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

      தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

      தென்காசி பாண்டியர்கள்

      இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

      வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

      கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

      பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

      வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
      கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

      வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

      கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
      சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
      தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

      வில்லவரின் வீழ்ச்சி

      1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. முக்குலத்தோர் தளங்களில் வந்து பல்லவர்களை சோழர் என்று கூறி பொய்மையான பதிவுகளை சுயபுராண ஒப்பாரி வாந்தி எடுப்பது இந்த படையாச்சிக்கு வேலையாகப்போய்
    விட்டது.பார்கவகுலம் க்ஷத்ரிய குலம் தஞ்சைக்கள்ளர்கள் அவர்கள் என வரலாறே உள்ளது.மேற்படி
    நபர் மாற்றானை தமது ஜாதியாக பதிவிடுவதில் வல்லவர்.இங்கு அவரது கருத்துக்கள் என்ற
    பெயரில் குப்பையிடுவதும் அவரே,சோழர்கள் பார்க்கவ குலத்தார் என வரலாற்றாளர்
    கருதுகின்றனர்.பார்கவக்குலமும் கள்ளர் குடியே என்பது திண்ணம்,ஆதாரங்கலோடுள்ள
    உண்மை,நண்பரே உமது பல்லவ சுய புராண கதைப்பாடல்களை உமது தளத்தில்
    வைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. நீ சோழர் என்றால் நான் உனக்கு அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும் ஏனென்றால் சோழநாடு காவிரி முதல் வட வேங்கம் வரை இருந்தது அக்னியில் உதித்த வீர வன்னியனை அடக்க உன்னால் முடியுமா எங்களை அடக்க தமிழ்நாட்டில் எந்த சாதி காரனும் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும் இல்லை நேரம் வரும் அரசு சோழ வம்சம் எதுவென்று அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை கள்ளா மனதை தேற்றிக்கொள் வயிறெறியாதே...

      Delete
    2. சும்மா நான்கு இயக்குனரை வைத்து விமல் சிவகார்த்திகேயனை மாதிரி உருப்படாத புண்டைகள வச்சு நாலு காமெடி வைத்து ஆண்ட பரம்பரை மாதிரி படம் எடுத்தா நீங்க ஆண்ட பரம்பரையாடா

      Delete
  4. @அஞ்சாத்தேவர்January 29, 2012 4:30 PM

    வன்னியர்கள் பள்ளி என்றழைக்கப்படும் மக்கள் பிற்கால சோழர்களால் மேன்மை பெற்ற கூட்டத்தார்.சோழபடையில் இருந்தனர்.இவர்கள் பல்லவர்கள் என்பது பொய்############################# மகேந்திரபல்லவனை பற்றி பாடும் பாடல் பாடல் அவரை காடவன் என்றும் சொல்லும்..

    பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.

    "வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
    காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
    பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
    கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"

    ஏழாம் நோற்றாண்டில் வாழ்ந்த பல்லவரையும் காடவர் ஐயடிகள் கோன் என்றுதான் உரைக்கிறது . பல்லவர் குல தோன்றல் என்று சொன்னதும் காடவராயர் கொப்பெருஞ்சிங்கனைதான் ... காடவர் என்பது வன்னியர் சாதியின் பழம் பெயர் எபதாவது தெர்யுமா உங்களுக்கு :)) .... இந்த காடவர் சோழர் மற்றும் பல்லவர் இரண்டிலும் பங்கு கொண்டவர்கள் . குலோத்துங்கன் பெண் கொடுத்ததும் இந்த குலம்தான் .. சோழர்களின் அதிக உரிமை பெற்ற வேளைக்கார படையிலும், படை தலைவர்களாக இருந்தவர்களும் இந்த காடவர்தான் ... பல்லவர் ஆட்சியை வளர்க்க , சோழர் பாண்டியரை தோற்கடித்த கோப்பெருஞ்சிங்கனும் காடவராயர்தான் ..... அந்த காடவராயர் தன்னை பள்ளி வகுப்பு என்று உரைத்த கல்வெட்டு இதோ .... உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும்
    புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
    Society in Transition: Ancient to Medieval" ஆய்வு நூலில் கல்வெட்டு
    ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.

    கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம்
    ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம்
    கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்
    இவன்தான்.)

    மற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின் தம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர் நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் (பள்ளி ) கச்சியராயர்கள் என்று
    அழைக்கப்படுகின்றனர்.

    From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

    Page 74

    In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.

    Pages 137&139

    .. பள்ளி வகுப்பான பல்லவர்களின் உடையார்பாளையம் கச்சிரார்யர்களைதான் தமிழக அரசாங்கம் pallavas descendatns (பல்லவ வாரிசு ) என்று சொன்னது

    ReplyDelete
    Replies
    1. சோழர்கள் பறையர்கள் என்றுரைக்கும் பல மூல ஆவண ஆதாரங்கள் உள்ளன.ஆனால் சோழர்களை உரிமைகோருவோர்களான மற்றவர்களுக்கும் சோழர்களுக்கும் சம்பந்தப்படும் வகையிலான உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இதுநாள் வரை கிடைக்கப்பெறவில்லை என்பதே எதார்த்தம்.

      Delete
    2. சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். வானவர்களை மலையர், வில்லவர் போன்ற பிற வில்லவர் குலத்தினர் ஆதரித்தனர். வானவரின் பழங்காலக் கொடியில் மரச் சின்னமும், பிற்காலச் சின்னம் புலியும் இருந்தது.

      Delete
  5. வன்னியர் பட்டம் பெற்று விளங்கும் போர் மழவரையர்கள் முத்தரையரே என்பது நிரூபணம்.முத்தரையர் கள்ளர்கள் என்பது நாம் அறிந்ததே. ####################### ஹஹா இந்த விடயம் அவர்களுக்கு தெர்யுமா ? மழவராயர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும் சம்ச்த்தானம் அரியலூர் சம்ச்த்தானம் .. அது வன்னியர் என்று அனைவருக்கும் தெரியும் .. விஜய ஒப்பில்லாத மழவராயர் என்னும் அரசர் ஆண்டார் .. இது தவிர்த்து வடதமிழ்நாட்டில் மழவராயர் பட்டம் கொண்ட வன்னியரும் பல உண்டு ..

    வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.

    "தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.

    இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர்அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.

    அதோடு சென்னை பகுதியில் வாழும் முத்தரையர்கள் எங்களுடன் பங்காளி போல பழகுபவர்கள் . வேலூர் மாவட்டங்களில் முத்தரையர்களும் தங்களை வன்னியர் நாயக்கர் என்று அழைத்து கொள்கிறார்கள் . இதோ ஆதாரம். இது அவர்களே எழுதியதுதான் http://lioncaste.blogspot.com/2012_05_11_archive.html

    ReplyDelete
  6. சோழர்களுக்கு வாரிசே இல்லாமல் அழிந்தே விட்டது,பண்ணையார் ஹிரன்யவர்மன் வாரிசு,சோழன் கிடையாது ######################## ஹஹா அவர் பண்ணையாரா ? விட்டாளைய சோழர் என்னும் அவர் மூததையரிளிருந்து
    16அம நுற்றாண்டு முதல் இன்று வரை முடி சூட்டும் உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான் ... சரி நீங்கள் சொல்வது போல சோழர்களுக்கு வாரிசே இல்லையென்றால் , நீங்கள் எப்படி சோழர்க்கு உரிமை கொண்டாட இயலும் ... அப்படியென்றால் நீங்கள் எல்லாம் யார் ? :))) நீங்கள் அதை தடுத்து நிருத்திருக்கலாமே .. நாங்கள் தான் சோழர் எங்களுக்குதான் முடி சூட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே .... ஏன் சொல்லவில்லை ... காரணம் கள்ளர் என்போர் மறவருடன் சேராது தனி சாதியாக வெட்சி போர் செய்யும் ஆநிரை கவருபவராக இருந்தவர்கள் ... பிற்காலத்தில் அரசியலுக்காக முக்குளம் என்று சேர்ந்துகொண்டு தேவர் பட்டத்தை உபயோகிப்பவர்கள் .. அவ்ளோதான் ...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. சோழர்களுக்கு வாரிசே இல்லாமல் அழிந்தே விட்டது, ####################### அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் அழிந்தது என்றத் தவறானக் கருத்துதான். முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நான்கு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மன்னராகப் பதவியேற்றுள்ளனர். ஒருவர் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்பே அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கும். அதுவும் அரசர்கள் ஆண் வாரிசுக்காக பல திருமணம் புரிவார்கள். ராஜராஜ சோழனுக்கு மூத்தக் கிளையான உத்தமச் சோழனின் மகன் கண்டராதித்த மதுராந்தகன், இராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார். ஆதித்தக் கரிகாலனுக்கு கரிகாலக் கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார் . ராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் என்ற தம்பி இருந்ததாகவும், இவரே கங்கைப் படையெடுப்பைத் தலைமை ஏற்று நடத்தியதாகவும், கங்கை கொண்ட சோழன் மற்றும் சோழ கங்கன் என்பன இவருடையப் பட்டப் பெயர்களே என்றும் ஒரு கருத்து உள்ளது. அதி ராஜேந்திரன் இறந்தவுடன் இந்த அனைத்து நேரடி வாரிசுகளும் அல்லது அவர்களின் சந்ததியும் கூடவே அழிந்து விட்டார்கள் என்று கூற முடியுமா? அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வம்சம் முடிந்து விடவில்லை. சோழன் அல்லது சோழங்கன் என்பது நேரடிச் சோழர்களின் தந்தை வழிப் பட்டப் பெயர். முதலாம் குலோத்துங்கனில் ஆரம்பித்துச் சாளுக்கியச் சோழர்களும் இந்தப் பட்டப் பெயரைப் பயன் படுத்த ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் சாளுக்கியச் சோழர்களுக்கு இதுத் தாய் வழிப் பட்டப் பெயர். சோழர் தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் பகுதிக்கு ராஜேந்திரன் காலத்திலே மாறிவிட்டது .. இப்போது இங்கே இருப்பவர்கள் அனைவரும் வன்னியர்கள் .. சோழர்குலம் அப்போதே இங்கே இடம் பெயர்ந்துவிட்டது . இங்கே சோழனார் பட்டத்துடன் வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் ...இந்த நேரடிச் சோழர்களின் வாரிசுகளும் வன்னியகுல சத்ரியாவில் தான் பட்டியலிடப் படுகின்றனர், சாளுக்கியச் சோழர்களின் வாரிசுகளும் வன்னியகுல சத்ரியாவில் தான் பட்டியலிடப் படுகின்றனர்.இவர்களுடன் தொடர்புடைய மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களே, இடைக்காலச் சோழர்களின் ஆட்சியிலும் கோலோச்சிய மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்கள். இவர்களும் வன்னிய குல சத்ரியாவிலேப் பட்டியலிடப் படுகின்றனர். மழவரையர் பட்டமுடையவர்கள் முத்தரையர் மற்றும் தஞ்சைக் கள்ளர்களில் இருந்தாலும் சோழர்களுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் மட்டுமே.

    ReplyDelete
  9. இவர்கள் சிலைஎழுபது என்ற சுயபுராண பாடல் வைத்திருப்பார்,அதில் ஊரில் உள்ள அரசனைஎல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார். ################################ கள்ளர்களை பொய் சொல்வதில் மிஞ்ச முடியாது போலவே யாராலும் .. நடத்தையிலும் பேச்சிலும் கள்ளம் வைத்திருப்பவர் கள்ளர்... வன்னியர்கள் அல்ல ... சிலை எழுபதில் கருணாகர தொண்டைமான் (இளைய பல்லவன் )
    இவரை குன்றவர் , பல்லவர் , மலையமான் , வன்னியர் என கம்பர் பாடுகிறார்.....இதற்காக அவருக்கு கிடைக்கும் பரிசல் தங்க பல்லக்கு .......
    இந்த பாடல் கலிங்கத்தை வெற்றி கொண்டதற்காக கம்பர் பாடியது ......கலிங்கத்தை
    வெற்றி பெற்றான் எனும் செய்திஇல் இருந்து இந்த பாடல் பட பட்ட பொழுது இதை அனுமதித்து இருக்க மாட்டார்கள் ...........
    சோழர்கள் இருந்த காலத்தில் எழுதியது தான் இந்த நூல் ...அப்படி இருக்கயில் , இது பொய் என்றால் அவர்கள் இதை அனுமதிக்க மாட்டார்களே ... கள்ளர்கள் ஆகிய நீங்க இப்போ சோழர் என்று நீங்களே சொல்வதால் , நீங்கள் ஏன் அதை அனுமதித்தீர்கள் .... :))))) ....................
    ஏன் இந்த படலை படிய பொழுது மலையமான் என்று இன்று கூரிகோலும் சில சமுகம் ஏன் கை கட்டி வேடிக்கை பாத்திருக்க மாட்டார்கள் ......
    ஆகா இந்த பாடல் கூறும் உண்மை ............. பள்ளி (வன்னியர் )சமுகமே குன்றவர் , பல்லவர் , மலையமான் என்பதற்கு ஆதரமாக அமைகின்றது ............

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சேதிராயர் பட்டம்கொண்டு ஆண்ட பிற்கால மலையமான்கள் வன்னியர்கள் .. தென்னார்க்காடு , வடாற்காடு பகுதியில் இந்த பட்டம் கொண்ட வன்னியர்களும் உண்டு . //////////இணையத்தில் எங்கோ பார்த்தது நானூறு வருடங்களுக்கு முன்பு வரை இவர்கள் வன்னியரில் தான் இருந்தனர்.///////////// என்று நீங்கள் சொன்னது பற்றி எனக்கு தெரியவில்லை . ஆனால் மலையமான் குலம் இன்று வன்னியர்களுடன் மன உறவு கொள்கின்றனர் . உடையார் சாதியை சேர்ந்தவர்கள் வன்னியர்களை திருமணம் செய்த ஆட்களையும் நான் பார்த்துள்ளேன் .

    "சேதுராயர்" "சேதிராயர்" "சேதுவராயர்" பட்டம் கொண்ட மலையமான் வழிவந்த வன்னியகுல க்ஷத்ரியர் சேத்தியாதோப்பில் கணிசமாக வசித்து வருகிறார்கள். திருகோவிலூர் பகுதியிலும் மலையமான் வம்சத்தினரான வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

    குறுநில மன்னர்களான தொண்டை மண்டல சம்புவராயர்களும், மலையமான்களும் "வன்னிய மக்கள் நாயன்" என்றழைக்கப்படுகின்றனர்.

    பிற்கால சோழர் ஆட்சியில் குறுநில மன்னராயிருந்த மலையமான்கள் பள்ளி(வன்னிய) இனத்தவர் என்று "சோழர் கால சமுதாயம்" எனும் நூல் (வன்னியர்களால் எழுதப்பட்டது அல்ல )தெளிவுபடுத்தியுள்ளது.

    குலோத்துங்க சோழனின் தளபதியும், பல்லவ மன்னனுமான வன்னியரான கருணாகர தொண்டைமான் முன்னிலையில் கம்பர் எழுதிய சிலை எழுபது என்னும் நூலும் வன்னியர்களைதான் மலையமான்கள் என்று சொல்கிறது .

    குலத்தலைவர் படைச் சிறப்பு :

    விடையுடையார் வரமுடையார்
    வேந்தர்கோ வெனலுடையார்
    நடையுடையார் மிடியுடைய
    நாவலர்மாட் டருள்கொடையார்
    குடையுடையார் மலையன்னர்
    குன்றவர்பல் லவர்மும்முப்
    படையுடையார் வனியர்பிற
    ரென்னுடையார் பகரீரே. --------------(கம்பர் எழுதிய சிலை எழுபது)

    சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது.

    சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்ட
    கிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

    சேதிராயர் "(மலையமான் ) பட்டம் கொண்ட வன்னியர்களை பற்றிய கல்வெட்டு:

    1. VANNIYANAR alias Manabharana-CHEDIYARAYAR

    Pallva Inscriptions (A. R. No. 290 of 1919 at Avur Tiruvannamalai Taluk, North Arcot District, On the south wall of the central shrine in the ruined Siva temple.)

    “This is a fragmentary record dated in the 32nd year of the chief. It registers some provision made to the god Tiruvagattisuramudaiya-Nay

    anar for the welfare of Vanniyanar alias Manabharana-Chediyarayar.”

    2. VANNIYANAYAN CHEDIRAYAN

    Pallva Inscriptions (A. R. No. 300 of 1919, On the south wall of the mandapa in front of the central shrine of the same temple)

    “This inscription of the 32nd year records a gift of land by Vanniyanayan Chediray
    an to Bharadvaji Va[ra*]ntandan devan, a Brahmana of the village, for supplying on festival days, sandal paste, scented powder and incense for the sacred bath of the god Tiruvagattisuramudaiya-Nay

    anar at Avur.”

    இந்த கல்வெட்டுக்கள் வன்னியர் (பள்ளி ) சாதிக்கானவையாக உள்ளது ..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........
      திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

      "'மிலாடான
      ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப்
      பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச்
      சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார்
      ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப்
      பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து
      மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ
      விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங்
      கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள்
      எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு
      வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி
      முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட
      மிலாடுடையார் நரசிங்க வர்மர்.
      சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு
      இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த
      சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."

      திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு...
      பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார்,
      நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர்.
      கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார்.
      மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
      மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன் என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது.
      அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது.
      அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.

      சேலம் கல்வெட்டு:
      சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில்
      பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


      தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
      முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில்
      பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான்.
      என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது.

      Delete
    3. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்


      சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

      வில்லவர் உபகுலங்கள் இவை

      1. வில்லவர்
      வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் காட்டும் கொடியை ஏந்தியவர்கள்.

      2. மலையர்
      மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை உருவம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

      3. வானவர்
      வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

      மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

      4. மீனவர்
      மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்திய மீனவர்கள்.

      இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வர் குலங்களை உருவாக்கியது.
      எனவே நவீன வில்லவர் மக்கள் அனைத்து துணைக்குழுக்களின் இணைப்பின் விளைவாகும்.

      திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
      வில்லவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.


      ____________________________________________


      நாகர்கள்

      நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

      நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அறிவாளர், ஓவியர், ஒலியார், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.

      Delete
    4. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்

      முற்குகர்

      பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

      மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

      1. முற்குகர் அல்லது முக்குவர்
      2. மறவர்
      3. கலிங்கர்-சிங்களவர்.

      முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

      காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
      முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

      அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.


      இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

      ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
      மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.


      மறவர்கள்

      மட்டக்களப்பு மான்மியத்தில், மறவர்கள் கங்கையில் மீனவர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் அவர்களுக்கு அயோத்தி சாம்ராஜ்யத்தில் வேலை கொடுத்தார்.
      மறவர்கள் இலங்கைப் படையெடுப்பில் வானரப் படைகளுடன் உடன் சென்றனர்.
      அரக்கர் வம்சத்தை மறவர்கள் தோற்கடித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பின்னர் மறவர்கள் தென்னிந்தியாவில் வந்து குடியேறினர்.


      களப்பிரர்

      கள்ளர் களப்பிரரிடமிருந்து வந்தவர். வேளாளர் களப்பாளர் எனப்படும் களப்பிர உயர்குடியைச் சேர்ந்தவர்கள்.

      கள்ளர்கள் மதுரை சுல்தானகத்துடன் சேர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருக்கலாம், ஆனால் கி.பி 1377 இல் விஜயநகரத்தின் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாம். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரிதான் மணமகளுக்கு தாலி கெட்டுவார். தாலி கட்டுவது மாப்பிள்ளை அல்ல.
      கள்ளர் தாலிகள் சந்திரனையும் நட்சத்திரத்தையும் காட்டியது. சமீப காலம் வரை இந்துக்களாக இருந்தாலும் பிறமலைக் கள்ளர்கள் விருத்தசேதனம் செய்து வந்தனர்.

      நாக குலங்களான மறவர், களப்பிரர் என்ற கள்ளர் மற்றும் துளுவ வெள்ளாள மக்கள் சேர சோழ பாண்டிய வம்சங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல.

      Delete
    5. மட்டக்களப்பு மான்மியம்


      மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்தனர்

      ______________________________________________


      வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னைமாரனென்றணைத்தீன்ற சவலையர்க்குவருஇரகு நாடனென நாமமிட்டுபூருவத்தி லயோத்தி யுரிமையீந்துபோன பின்னர் சிறிராமர் துணைவராகிதீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்தசிவ மறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்
      (மட்டகளப்பு மான்மியம்)

      மறவர்கள் அரக்கர் குலத்தை தோற்கடித்தனர்

      ______________________________________________


      அயோத்தி - சவலையர் அயோத்தியுரிமை யைப் பெற்றுப் பின் இராமர் துணை வராகி அரக்கர்குலம் வேரறுத்தனர். இவர்களே சிவமறவர்குலம் எனப் பங்குபெற்றனர்

      மறவர் கங்கை மற்றும் அயோத்தி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

      ______________________________________________


      தேடறிய சிவனடியில் செறிந்தெழுந்த
      திருக்கங்கை வதன மாரிருந்து வாழ்ந்தார் மாடேறு மீசனடி துதித்திடைய மக்களென்று
      பண்டு பண்டு வரிசை பெற்றார்"
      என்பர். அயோத்தி என்ற மறவர்,
      'சிவமறவர்குலம் நானும் வரிசை கோட்டேன்
      (மட்டக்களப்பு மான்மியம்)

      முற்குகர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்தனர்

      ______________________________________________


      இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடா மட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர்.
      (மட்டக்களப்பு மான்மியம்)

      முக்குலத்தவர்

      ______________________________________________


      கண்டிக்கும் மட்டக்களப்பு அரசுவருமானத்தில் மூன்றிலொன்று கொடுக்கும்படி கண்டி அரசனிடம் சம்மதமுற்றுக் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்பை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர், காலிங்கர், வங்கர். சிங்கர் என்னும் முக்குலத்தவரையும் நிலைமைகளாய் வகுத்தனர். இருபது வருஷம் அரசு செய்யும் போது இந்த முக்குலத்தவரிலும் நம்பிக்கை இல்லாதவராய்த் தங்கள் இராசதானம் என்னும் பண்ணை நாட்டிலிருந்து பஸ்கோலென்பவனை இரச்சிய முதலியாய் அனுப்பினர்.(மட்டக்களப்பு மான்மியம்)

      முதல் சிங்கள மன்னரான விஜய சிங்காவின் மூதாதையர்களில் ஒருவரான மறவர்

      ______________________________________________


      விசயுனுடைய காலமும் அவர் முதாதை கலிங்கர். கங்கர். சிங்கர், மறவர் மறாட்டியர் என்னும் ஐந்து அரசர்களுடைய வம்சவழியும் அவரவர்கள் சந்ததிகள் இந்நாட்டில் கலிங்கதேசம் வங்கதேசம் சிங்கபுரம் அசோககிரி சோழநாடு இராமநாடு மலையாளம் இவையிலிருந்து குடியேறி அரசாண்டு முதன்மை பெற்றுச் சிறை தளங்களோடு வாழ்ந்து வந்த சரித்திரங்களையும் கூறவேண்டும்.
      (மட்டக்களப்பு மான்மியம்)


      ___________________________________________


      வில்லவர்களின் நாணயம்

      https://www.marudhararts.com/printed-auction/auction-no-23/lot-no-668/coins-of-india/hindu-medieval-of-india/kongu-empire/copper-coin-of-kongu-cheras-.html


      பனை மரம் அல்லது தென்னை மரம் மற்றும் வில் மற்றும் அம்பு நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. கள்ளர், உடையார், வன்னியர், தேவர், மழவராயர் அனைவரும் தமிழர்கள் தானே அதில் ஒன்றும் உங்களுக்கு சந்தேகம் இல்லையே! நாம் தமிழர் என்ற உணர்வு எப்போது உங்களுக்கு வருகிறதோ அப்போதுதான் உலகம் சோழ வம்சத்தின் மகிமையை அறியும் அதுவரை சோழர்கள் வன்னியர்கள் என்றோ தேவர் என்றோ நாம் விவாதித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் !! ஆதி தமிழன் வீர மறவன் தான்!! அவனுடைய வாரிசுகள்தான் வெவ்வேறு இடங்களில் குடியேறும் போதும் வெவ்வேறு தொழில் மற்றும் சாதனைகள் செய்யும் போதும் தங்களுக்குள்ளாகவே பட்டங்கள் கொடுத்துக்கொண்டனர். இவை பின்னாளில் சாதி ஆகி விட்டது !!!உணர்க

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. முதலில் சோழ வம்சத்தில் ஆண் வாரிசே இல்லாமல் போனதால் தான் குலோத்துங்க சோழன் மன்னன் ஆனான்..பிற்காலத்தில் எவர் எவரோ சோழன் என்று முடி சூடி கொண்டதை தெலுங்கர் ஒருவர் சோழன் என்று நாயக்கேர் காலத்தில் முடி சூட்டி கொண்டதால் அறிகிறோம்..பிச்சாவரம் பண்ணையாரை எல்லாம் எந்த வரலாற்று ஆசிரியரும் இதுவரை சோழன் என்றெல்லாம் சொல்ல வில்லை..அந்த ஊரில் பணம் படைத்தவர் அப்படி சூட்டி கொண்டிருக்கலாம்..(களபிறர் காலத்து பிராமணர்கள் இப்போது இல்லை)..நீங்கள் கூறிய தகவல் நூற்றாண்டுகளுக்கு முன்னே வந்தபின்னும் இதுவரை எந்த வரலாற்று ஆசிரியரும்(வெளிநாட்டு வல்லுனர்கள் முதல்கொண்டு) பிச்சாவரம் சூரப்பநாரை சீண்டவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..1000 ஆண்டுகள் ஆகியும் ராஜராஜன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தஞ்சையில் நடந்த விழாவில் வல்லுனர்கள் சொன்னதை காண்க...

    ReplyDelete
  17. fJIALLI OR VANNIYAN.— Writing concerning 
    this caste the Census Superintendent, i87i> 

    records that "a book has been written by a 
    native to show that the Pallis (Pullies or Vanniar) of the 
    south are descendants of the fire races (Agnikulas) of 
    the Kshatriyas, and that the Tamil Pullies were at one 
    time the shepherd kings of Egypt." At the time of the 
    census, 1871, a petition was submitted to Government by 
    representatives of the caste, praying that they might be 
    classified as Kshatriyas, and twenty years later, in con- 
    nection with the census, 1891, a book entitled * Vannikula 
    Vilakkam : a treatise on the Vanniya caste, ' was compiled 
    by Mr. T. Aiyakannu Nayakar, in support of the caste 
    claim to be returned as Kshatriyas, for details concerning 
    ஆங்கிலேயர்கள் காலத்தில் மீண்டும் மீண்டும் , கேட்டு வாங்கியதுதான் இந்த சத்திரிய பட்டம் என்பது தெரிகிறது....பொதுவாக தமிழ் மண்ணில் சத்தியர் என்று ஒரு இனம் இருந்ததாக தெரியவில்லை.....மேலும் தமிழர்களை பொறுத்தவரை சத்திரியர் என்பது கிடையாது என்பதுதான் வட இந்திய , புராணங்களும் , தமிழ் பிரமானர்களும் குறிப்பிடுவது....எனவே சத்திரியர் என்று ஒரு இனம் தமிழ் சமூகத்தில் நிச்சயம் கிடையாது...வெள்ளையர் ஆட்சியின் போதுதான் இப்படி ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது அன்றி இயற்கையில் தமிழ் மன்னர்களான சேர chozha பாநியர்கள் காலத்தில் சத்திரிய இனம் என்று ஓன்று இருந்ததாக தெரியவில்லை....இடைகலத்தில் குல உயர்வுக்காக போட்டு கொள்ள எத்தநித்தாக தான் பிரிட்டிஷ் குறிப்புகள கூறுகின்றன /which claim I must refer the reader to the book itself. 
    In 1907, a book entitled Varuna Darpanam (Mirror of 
    Castes) was published, in which an attempt is made to 
    connect the caste with the Pallavas.

    ReplyDelete
  18. இந்திய மத்திய அரசின் ஆவனபடி தமிழ் மக்களில் ஷத்திரியர்கள் யார்….?

    —————————————————————————————–

    1891ல் ஆங்கிலேயர்கள் தங்களுடன் போர் புரிந்த அல்லது சந்தித்துக்கொண்ட இந்திய மக்களில் யார் ஆட்ச்சி செலுத்தும் இனங்கள் மற்றும் வழி வழியாக போர்த்தொழிலை புரியும் போர் குடிமக்கள் என்று பல்வேறு கல ஆய்வுகளையும் வரலாற்று குறிப்புகளையும் கொண்டு போர்குடிகளை வகைபடுத்தி பட்டியல் இட்டனர், “The 1891 Census of India listed them as a part of the Martial Races and they claim Kshatriya status” (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) அதற்க்கு முன்பே மக்கள் அறிந்திருந்தாலும் அன்கிலேயர்கல்தான் முதல் முதலில் பட்டியலிட்டனர்,நம் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவற்றை ஆவணபடுதினர்,

     

    (இது அவர்கள் இத்தகைய போற்குடிமக்களை தங்கள் ஆளுகைக்கு கையாள்வதற்காக தயாரிக்கப்பட்டது)


    ஆகையால் ஆங்கிலேயர்கள் ஆவணபடுத்தவில்லை என்றாலும் வரலாறில் வலுவாக உள்ளது அதை சீன பயணி யுவான் சுவாங் போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளில் உள்ளது, அதை ஆதாராமாக கொண்டு கிஸ்ட்ரி ஆப் இந்தியா போன்ற புத்தகங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர்,
     

    அந்த வகையில் ஷத்திரியர்களை இந்திய இந்து மனுதர்மத்தின் அடிப்படையாக சூரியவம்சம்,

    சந்திரவசம்,அக்னிவம்சம்,நாகவம்சம்,ரிஷி வம்சம் என்று வகைபடுத்தி பட்டியல் தயார் செய்தனர் அது இன்றும் இந்திய மதிய அரசில் உள்ள போற்குடிகள் பட்டியலில் நடைமுறையில் உள்ளன (lMartial Races),

     

    ஆங்கிலேயர்கள் தங்களுடன் ஒத்து போன ஆளுகையை ஏற்ற போற்குடிகளை கொண்டு படைகளை உருவாகினர் உதாரணமாக, ரஜ்புத் ,டோக்ரா,ஜாட் ,நாகா, மற்றும் கூர்கா – இந்த படைபிரிவுகள் இன்றும் இந்திய படைகளில் தொடர்ந்து உள்ளது, ஒத்துபோகாதவ்ர்களை “குற்றபரம்பரை” என்ற கொடிய சட்டத்தை போட்டு அடக்க பார்த்தனர் தமிழ் ஷத்திரியர்கள் ஆங்கிலேயர்களின் ஆளுகையை ஏற்று கொள்ளவில்லை,

    ==================================================

    இதில் தமிழகத்தில் தமிழர்களில் சூரியவம்சத்து ஷத்திரியர்கள் மட்டுமே உள்ளனர் அவர்கள் “முக்குலத்தவர்கள்” தேவர் சமூகத்தினர், அவர்களின் குலத்தொழில் போர்த்தொழில்,அவர்கள் அன்றி வேறு எவரும் தமிழகத்தில் ஷத்திரியர்கள் அல்ல என்பதற்கான ஆவணம் கீழே....

    Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india......but nair and thevar continuously rebelled against british,,,,

    Ahirs/Yadavs [22]
    Awans[23][24][25]
    Bhumihar (excluded later after rebellions)
    Bunt
    Dhund Abbasis
    Dogra[26]
    Gakhars
    Garhwalis[27]
    Ghumman
    Gujjar[26]
    Gurkhas[28]
    Janjua[26]
    Jats[26][29][30]
    Khokhar[26]
    Kodava (Coorgs)
    Kumaoni/Kumaunis[31]
    Mahars
    Marathas
    Mohyals
    Mukkulathors (excluded and branded as Criminal Tribes due to rebellious nature)
    Nairs[32][33][34][35] (removed after rebelling)
    Pathans[26]
    Qaimkhanis
    Rajputs[26]
    Rajus
    Sainis of undivided Punjab[26][36][37]
    Satti
    Sikhs[38][39]
    Sudhan
    Tanolis[40][41]
    Tarkhans[42]
    இதில் வன்னியரை ஷத்ரியர்தான் என்று கூறவும் இல்லை, இல்லை என்றும் கூறவில்லை...

    ReplyDelete
  19. இந்திய மத்திய அரசின் ஆவனபடி தமிழ் மக்களில் ஷத்திரியர்கள் யார்….?

    —————————————————————————————–

    1891ல் ஆங்கிலேயர்கள் தங்களுடன் போர் புரிந்த அல்லது சந்தித்துக்கொண்ட இந்திய மக்களில் யார் ஆட்ச்சி செலுத்தும் இனங்கள் மற்றும் வழி வழியாக போர்த்தொழிலை புரியும் போர் குடிமக்கள் என்று பல்வேறு கல ஆய்வுகளையும் வரலாற்று குறிப்புகளையும் கொண்டு போர்குடிகளை வகைபடுத்தி பட்டியல் இட்டனர், “The 1891 Census of India listed them as a part of the Martial Races and they claim Kshatriya status” (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) அதற்க்கு முன்பே மக்கள் அறிந்திருந்தாலும் அன்கிலேயர்கல்தான் முதல் முதலில் பட்டியலிட்டனர்,நம் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவற்றை ஆவணபடுதினர்,

     

    (இது அவர்கள் இத்தகைய போற்குடிமக்களை தங்கள் ஆளுகைக்கு கையாள்வதற்காக தயாரிக்கப்பட்டது)


    ஆகையால் ஆங்கிலேயர்கள் ஆவணபடுத்தவில்லை என்றாலும் வரலாறில் வலுவாக உள்ளது அதை சீன பயணி யுவான் சுவாங் போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளில் உள்ளது, அதை ஆதாராமாக கொண்டு கிஸ்ட்ரி ஆப் இந்தியா போன்ற புத்தகங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர்,
     

    அந்த வகையில் ஷத்திரியர்களை இந்திய இந்து மனுதர்மத்தின் அடிப்படையாக சூரியவம்சம்,

    சந்திரவசம்,அக்னிவம்சம்,நாகவம்சம்,ரிஷி வம்சம் என்று வகைபடுத்தி பட்டியல் தயார் செய்தனர் அது இன்றும் இந்திய மதிய அரசில் உள்ள போற்குடிகள் பட்டியலில் நடைமுறையில் உள்ளன (lMartial Races),

     

    ஆங்கிலேயர்கள் தங்களுடன் ஒத்து போன ஆளுகையை ஏற்ற போற்குடிகளை கொண்டு படைகளை உருவாகினர் உதாரணமாக, ரஜ்புத் ,டோக்ரா,ஜாட் ,நாகா, மற்றும் கூர்கா – இந்த படைபிரிவுகள் இன்றும் இந்திய படைகளில் தொடர்ந்து உள்ளது, ஒத்துபோகாதவ்ர்களை “குற்றபரம்பரை” என்ற கொடிய சட்டத்தை போட்டு அடக்க பார்த்தனர் தமிழ் ஷத்திரியர்கள் ஆங்கிலேயர்களின் ஆளுகையை ஏற்று கொள்ளவில்லை,

    ==================================================

    இதில் தமிழகத்தில் தமிழர்களில் சூரியவம்சத்து ஷத்திரியர்கள் மட்டுமே உள்ளனர் அவர்கள் “முக்குலத்தவர்கள்” தேவர் சமூகத்தினர், அவர்களின் குலத்தொழில் போர்த்தொழில்,அவர்கள் அன்றி வேறு எவரும் தமிழகத்தில் ஷத்திரியர்கள் அல்ல என்பதற்கான ஆவணம் கீழே....

    Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india......but nair and thevar continuously rebelled against british,,,,

    Ahirs/Yadavs [22]
    Awans[23][24][25]
    Bhumihar (excluded later after rebellions)
    Bunt
    Dhund Abbasis
    Dogra[26]
    Gakhars
    Garhwalis[27]
    Ghumman
    Gujjar[26]
    Gurkhas[28]
    Janjua[26]
    Jats[26][29][30]
    Khokhar[26]
    Kodava (Coorgs)
    Kumaoni/Kumaunis[31]
    Mahars
    Marathas
    Mohyals
    Mukkulathors (excluded and branded as Criminal Tribes due to rebellious nature)
    Nairs[32][33][34][35] (removed after rebelling)
    Pathans[26]
    Qaimkhanis
    Rajputs[26]
    Rajus
    Sainis of undivided Punjab[26][36][37]
    Satti
    Sikhs[38][39]
    Sudhan
    Tanolis[40][41]
    Tarkhans[42]
    இதில் வன்னியரை ஷத்ரியர்தான் என்று கூறவும் இல்லை, இல்லை என்றும் கூறவில்லை...

    ReplyDelete
  20. கள்ளர் இனத்தின் பட்டத்தை எடுத்து வைத்து கொண்டு நாங்களும் சோழர் பரம்பரைனு சொல்வது கேளியாக உள்ளது தஞ்சாவூர் அருகிள் உள்ள சோழ வன்னியன் குடிகாடு,நல்ல வன்னியன் குடிகாடி பனையாகோட்டை என கள்ளர் இனத்தின் வன்னியர் பட்டம் கொண்ட குடும்பம் 10,000 குடும்பத்திற்க்கு மேல் இருக்கு. உதாரணத்திற்க்கு அனைவருக்கும் தெரிந்த முகம் தஞ்சை திமுக. முன்னால் அமைச்சர் பழணி மாநிக்கம் கள்ளர் வன்னியர் பட்டம் கொண்டவர் தான். மற்ற சாதியை போல பெருமைக்கு பட்டம் வைத்து கொள்பவர்கள் இல்லை கள்ளர்கள் வாழ்வியல் முறையே பெண் எடுப்பதும் கொடுப்பதும் பட்டத்தை கொண்டுதான். இரண்டாயிரத்திற்க்கும் மேல் பட்டங்களை சுமந்து இன்று வரை அதன் விளக்கம் கூட தெரியாமல் வாழ்க்கை முறையை பட்டத்தின் அடிப்படையில் தான் எங்கள் முன்னோற்கள் வாழ்ந்து வந்தனர். அதை தான் இன்று நாங்கள் பின்பற்றுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அதற்கான கல்வெட்டு ஆதாரம் எது உள்ளதா? அதை பதிவிட்டால் மகிழ்ச்சி

      Delete
    2. நீயே தஞ்சாவூர் கு பஞ்சம் பிழைக்க வந்த பாலை நில திருடன்

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. கள்ளர்களுக்கு எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள் மற்றும் இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும் மற்றும் இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்பு.

    இப்படி சிறப்புகளை பெற்றவர்கள் பட்டத்தை திருடினார்களா என்று சொல்வது சிரிப்பு தான் வருகிறது கள்ளர்கள் பட்டத்தில் 5 % கூட வராது தமிழ் நாட்டில் உள்ள மற்ற சாதியினர் பட்டம் மற்றும் கோத்திரங்கள் சேர்த்தால். அப்படி என்றால் மற்ற பட்டங்கள் எங்கிருந்து திருடப்பட்டது மேலும் சோழ பாண்டியர் பல்லவர் களுக்கு பிறகு விஜயநகர பேரரசை எதிர்த்து நின்ற ஓரே தமிழ்குடிகள் முக்குலத்தோர் மட்டுமே மற்ற எல்லோரும் அடிமையாக நாயக்கர் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள் சுமார் 800 வருடங்களாக அதனா‌ல சத்திரியர்கள் என்று சொல்லி சத்திரியர்களை அவமானபடுத்தாதிங்க. முக்குலத்தோர் யாருக்கும் தமிழை தவிர வேறு எந்த மொழி யும் தாய் மொழியாக இல்லை. 800 வருடங்களாக அடிமையாக இருந்தவர்கள் யாரும் மன்னர் பரம்பரை என்று சொல்லாதிங்க அது அவமானம். முக்குலத்தோர் விஜயநகர பிரதிநிதிகள் என்றால் (அவர்களோடு வந்தவர்கள் என்றாலும் ) குறிப்பிட்ட பேராவது தெலுங்கு அல்லது கன்னடமாவது பேச வேண்டும் ஆனால் எல்லோருக்கும் தமிழ் தான் தாய் மொழி.

    விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

    ReplyDelete
    Replies
    1. எது வன்னியர்கள் தெலுங்கு நாயக்கரை முதலில் எதிர்தனர் ஆனால் முக்குலத்தோர் நாயக்கர் சுன்னிய ஊம்பி பள்ளர் நிலத்தை பிடுங்கி அதிகாரத்துக்கு வந்தது எங்களுக்கு தெரியாதா 800 வருடம் ஆண்டோமுனு சொல்லாதீங்க ஊம்பி ஆண்டோம்முனு சொல்லுங்க நாயக்கருக்கு செய்ய வேண்டியதை செஞ்சி சேதுபதி ஆனீங்க நாயக்கரை நீங்க எதிர்திருந்தா எப்படி மதுரையை நாயக்கர் பல நூறு வருடம் ஆண்டாங்க அப்ப நாயக்கர் கீழே புடுச்சு விட்கிட்டு இருந்திங்களாடா நாயக்கரை முதலில் எதிர்த்து போரிட்டவர் காந்தவராயன் சேந்தவராயன் எனும் வன்னிய குல அரசர்கள்தான் சத்திரிய பட்டம் வெள்ளக்காரன் வரலாற்றை அடிப்படையை ஆராய்ந்து எங்களுக்கு கொடுத்தான் நீங்க கேட்டிங்க காரி துப்பி குற்ற பரம்பரை பட்டம் கொடுத்தான் எங்களை பார்த்து வயிற்றெரிச்சல்

      Delete
  23. இரவு சிற்றுண்டி செரிக்காவிடில் இவ்வகை வாக்குவாதங்கள் சரியே.
    எவரும் நாம் தமிழர் என்று ஒற்றுமைக்கு வழி வகுத்த பாடில்லை.

    ReplyDelete
  24. ஷத்திரியா என்பது தமிழே இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. ஷத்திரிய சீகாமணி ராஜராஜ பெரும்பள்ளி

      Delete
  25. ஷத்திரியா என்பது தமிழே இல்லையே!

    ReplyDelete
  26. அப்புறம் எப்படி ராஜ ராஜ சோழனுக்கு சத்திரியசிகாமணி என்ற பெயர் வந்தது

    ReplyDelete
  27. நாடார்கள்... முல்லை நில தலைவன் குறும்பொறை நாடனாக ஐந்தினைகளிள் கானப்படுகின்றனர். குறிஞ்சி,முல்லை திரிந்த பாலை நிலத்தில் எயினராக காணப்படுகின்றனர்...எ.கா. எயினர் தலைவனாக ஏனாதி சான்றார் விளங்கினார் மேலும் சோழர் படை தலைவனும் அவனே...இது ஐந்தினைகளிள் சான்றார் குறித்த ஆதாரம், சங்க இலக்கியத்தில் சான்றோர் சிறப்பு குறித்து வள்ளுவர் முதல் பல புலவர்கள் சான்றான்மை யை விளக்குகின்றனர்...வள்ளுவர் கூறும் போர் மறவர்களும்,அறம் சார்ந்த மறவர்களும் சான்றோரே...மற்ற படி மறவர் என்ற சாதியை குறிக்கவில்லை...சேர சோழ பாண்டிய அரசு வீழ்ந்த பிறகு நாடன்கள் சேர நாட்டில் அகதீஸ்வரம் சிற்றரசாக விளங்கியது இதற்கு ஆதாரம் திருவாங்கூர் ஸ்டேட் மேனுவல் கூறுகிறது. சிற்றரசாக விளங்கிய வேநாடு இரணியல் திருபாப்பு நாடன்கள் அரசாட்சி செய்த வரலாறு ஆதாரம் வேநாடு கல்வெட்டில் உண்டு. காயாமொழி திருசெந்தூர் ஆதித்த நாடன் வரலாறு, குட்டம் மார்த்தாண்டன், நட்டாத்தி நாடான்,சான்றான் குலம் என்ற பேரிலே திரிந்த சாத்தான் குளம் ஜமீன் நாடான் போன்ற சிற்றரசுகள் சான்றவ குல நாடன்களாள் ஆழப்பட்டது.. இவை வடுக நாயக்கரால் 72 பாளையமாக பிச்சை பெற்ற மறவர் பாளைய அல்ல சான்றாரால் பாரம்பரியமாக ஆழப்பட்டது...72 பாளையத்திற்கு தென் பகுதி நாடான்களாள் ஆழப்பட்ட பகுதி என்று பல கல்வெட்டுகள் உண்டு..சிலர் கூறுவதுபோல் சான்றார்கள் இலங்கையிலிருந்து வந்த ஆதாரம் உன்மை என்றால் லெமூரிய என்ற குமரிகண்டத்தை ஆண்ட முற்கால பாண்டியர் சான்றார்கள் என்பதற்கு இது வலுவான ஆதாரமாக அமையும் ஏனெனில் குமரிகண்டம் என்ற நாவந்தீவு கடலில் மூழ்கவே தமிழர்கள் இங்கு வந்து குடியேறினர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.இவ்வாறு சான்றாருக்கும் அவர்கள் தலைவன் நாடனுக்கு முற்கால பாண்டியன் முதல் சங்க கால பல ஆதாரம் இருக்க வரலாறு தெரியாமல் சுயசாதி மன்டவீங்கி பித்தனை போல் புது சுய வரலாறு பேசாதே... உன் வரலாறு பாலை நிலம்,தொழில் திருட்டு, வழிபறி, களவு செய்வது,போரில் கொடி சுமந்து ஓடிவருவது தவிர நாட்டை ஆழ்வது முல்லை நில தலைவன் குறும்பொறை நாடனின் தொழில்..மற்றும் தமிழக வரலாற்றை ஆராய்ச்சி செய்து தமிழகத்தின் களவு திருட்டு வழிபறி செய்யும் இனமாக குறவர் என்னும் குலுவர், மறவர் என்னும் மலுவர் ஆகும்,இவர்கள் வாழ்வதே தீட்டாக கருதி ஊருக்கு வெளியே வைத்து கைநாட்டு போட வைத்து தமிழகத்தின் குற்ற பரம்பரை இவர்கள் தான் என்று அடையாளபடுத்தினர்.. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு உன்னை வரலாற்றை மாற்ற தேவர் போன்ற அப்போதைய ரவுடியின் மூலம் அரசியல் செய்து இன்னும் இரண்டு சாதிகளை சேர்த்துள்ளிர்கள்.. தேவர் தாங்கள் தான் என்ற ஆதாரம் உண்டா அதான் மூன்று சாதிகள் அதை பயன்படுத்துகின்றனரே.. நாங்கள் எங்கள் நாடன் பட்டத்தை 1921 ல் சட்ட படி கேசட்டில் பெற்றோம்.. நீங்கள் தேவர் உங்கள் சட்ட அந்தஸ்து எங்கே?அதான் மூன்று வேறு வேறு முறை, திருமண பந்தம் இல்ல வேறு சாதிகளும் பயன்படுத்துகின்றனரே. மூன்றும் திருமண பந்தம் கொண்ட இரத்த உறவு என்று கூறமுடியுமா உன்னால்.. இவ்வாறு பல குறைவான நீ நாடான் பற்றி பேச என்ன தகுதி உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நாடார்கள் என்றும் சாணர்கள் தானே டா..😂 பண்ணை மரத்தில் கள் இறக்கி விற்று பிழைத்தவன் எல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது.😂 வாய்க்கு வந்தத அடித்துவிடக் கூடாது.😂 சோழர்கள் பாண்டியர்கள் ,நாடர்க்கும் என்ன டா சம்மந்தம் 😂 சாணர்கள் தங்களின் உண்மை வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டும். பொய்யான வரலாற்றை தினிக்ககூடாது.😂

      பணங்காட்டு ஓட்டோரி நரி 😂 சாணர்கள் நீ மறவதே..😂 நாடார் புள்ளிங்களுக்கு புரிந்திருக்கும்.😂

      Delete
    2. நாடார்கள் என்றும் சாணர்கள் தானே டா..😂 பண்ணை மரத்தில் கள் இறக்கி விற்று பிழைத்தவன் எல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது.😂 வாய்க்கு வந்தத அடித்துவிடக் கூடாது.😂 சோழர்கள் பாண்டியர்கள் ,நாடர்க்கும் என்ன டா சம்மந்தம் 😂 சாணர்கள் தங்களின் உண்மை வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டும். பொய்யான வரலாற்றை தினிக்ககூடாது.😂

      பணங்காட்டு ஓட்டோரி நரி 😂 சாணர்கள் நீ மறவதே..😂 நாடார் புள்ளிங்களுக்கு புரிந்திருக்கும்.😂

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  30. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete
  31. நிண்ட வரலாறு பார்க்கவகுலத்துக்கு மட்டும் உண்டு. சோழன் உடையார் பார்க்கவகுலம் என்பது உண்மை. சேரன் கிளைகுடியும் சோழர்கலது நேர்ரடி உடையார் குடி விளங்கியவ்ர்கள். பார்க்கவகுலம் மலையமான் உடையார். பார்க்கவகுலம் மலையமான் உடையாரை எடுத்துகாட்டாக அணைந்து ஜாதியும் திருடுகிறது.எங்களுக்கு வன்னியநயினார் உடையார் என்ற பட்டம் உள்ளது மற்றும் மற்றும் உடையதேவர் என்றும் உண்டு. ஆழ்வார்,நாயினார்,சுருதிமான்,நத்தமான்,மலையமான்,முப்பனார்,முதலியார்,சேதிராயர்,வாணாதிராயர், அதங்குடி ஜமீன்,கத்திகாரர் என்று பார்க்கவகுலம் இனம் உண்டு அதற்க்கு தனிசிறப்புவுண்டு பாரி, காரி,ஓரி 7 வள்ளல் வேந்தர்கள் வாழ்ந்த நிலம் எங்கள் அடையாலம் தமிழ் மக்களின் ஆணிவேர் மூத்தகுடி, அரசகுடி இந்த இருப்தொராம் நூற்றாண்டும் அரசு உயர் பதவிகலில் இருக்கும் இனம் என்றும் மக்கள் பணியே மகேசன்பணி. அரன் அமைத்து போர் செய்யவும் தெரியும், திறமை கொண்டு கல்வியில் சிறந்து விளக்கிடவும் தெரியும்.அன்றும் இன்றும் என்றும் தமிழ்ழினத்தை வாழவைத்து வாழ்திடும் இனம் சோழர்கள். உதயன்....உடையார் ..சூரியன் வழி வழியே திரைகடலில் அலைகடலாய்

    ReplyDelete
    Replies
    1. பார்கவ குலம் சோழர்களுடன் தொடர்புடையது அல்ல. நத்தமன் மற்றும் ஸ்ருதிமான்கள் தமிழர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல. உடையார் தலைப்பு தமிழ் மன்னர்களால் மட்டுமல்ல, குயவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இது கள்வர் என்றழைக்கப்படும் களப்பிரரின் துணைக்குழு ஆகும். பார்கவ குலம் சேதி நாட்டிலிருந்து குடியேறியவர்களாக இருக்கலாம். பார்கவ குலம் ஒரு வட இந்திய நாக வம்சம் ஆகும். பரசுராமன் பார்கவ ராமன் என்றும் அழைக்கப்பட்டனர்.

      சோழர்கள் வானவர், மலையர் மற்றும் வில்லவர் போன்ற தமிழ் வில்லவர் குலங்களில் இருந்து வந்தவர்கள்.

      களப்பிரர் மாறன், வில்லவர், மலையர் போன்ற பல வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டார். களப்பிரர் சேர சோழ பாண்டியன் மன்னர்கள் போல் நடித்தனர்.

      Delete
    2. KATHIKKARA NAMBI

      Nambis traditionally work for Shandar and Chanars as Palm climbers.Yazhpana Vaibhava malai written around 1500 says thatNambi actually came from Southern India.YAZHPANA VAIBHAVA MALAI written in the 1736 AD during Dutch era describes the saga of 49 Vanniars who travelled to Jaffna Srilanka from South India with their body guards called Kathikkara Nambis.

      Most of the Vanniars were drowned when their ships sank near Neduntheevu. However Karaippitti Vannian with his wife and his sixty bodyguards reached Jaffna and built houses at Kantharodai. The daughter of Thalainambi's, (the leader of bodyguard) daughter was raped by Karaipitty Vannian. When her father came to know about this incident he killed Karaipiity Vannian who was worshipping at the temple. wife of Karaipitty Vannian called Ammaichi who ran away to the fields suicided.

      The king sentenced the Nambi leader to death. The wealth brought by Vannian was confiscated by King Cankili I(1561-1591) Other Nambis who lost their livelihood became servants of the Chanars of Chanarakuppam.They learned climbing palm trees which would become their profession later.In this account Nalavar are not ethnically related to Nadars but are Kathikkara Nambis who belong to completely different martial tribe of Tamilnadu.

      யாழ்ப்பாண வைபவமாலை நம்பிகள்கரைப்பிட்டி வன்னியன் கீழ் அறுபது கத்திக்கார நம்பிகள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள் தலைநம்பியின் மகளைக் கரைப்பிட்டி வன்னியன் கறபழித்தான். அதை அவள் தகப்பன் அறிந்து மறுநாள் அவ்வன்னியன் தேவ வழிபாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கோலை செய்தான். அவன் கொலையுண்ண அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல் தற்கொலை செய்திறந்தாள். நம்பித் தலைவனும் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங்கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழியில்லாததனாலே சாணாராக்குப்பம் என்னும் அயற்கிராமத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனையேறுந் தொழில் பயின்று , பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கோண்டார்கள்.நளவர்அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால் அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றாயிற்று.

      YAZPANA CHARITRAM by Mudaliar Rasanayagam (1935) claimed Nalavar were sinhalese.

      நளவரும் சிங்கள மரமேறிகளே . சிங்கள மரமேறிகள் காலில் தளை போடாது மரங்களில் ஏறிப் பின் இறங்கும்யோது நழுவி வருகின்றபடியால், நழுவர் எனப்பட்டு அப்பதம் நழவராய் நளவராயிற்று. (யாழ்ப்பாண சரித்திரம்)

      Delete
  32. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 700 இல் நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  33. நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    ReplyDelete
  34. நாகர்

    முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

    அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
    இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

    1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
    2. வங்கர் - வங்காளம்
    3. கலிங்கர் - ஒரிசா

    இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

    குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

    மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
    இவை

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முற்குஹர் (முக்குவர்)

    இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

    இந்தியன் முக்குலத்தோர்

    இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  35. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  36. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  37. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete
  38. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    ReplyDelete
  39. நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    ReplyDelete
  40. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    ReplyDelete
  41. நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    ReplyDelete
  42. நாகர்

    விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

    குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

    1. விருத்தசேதனம்
    பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
    2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
    3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

    வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

    தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

    பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

    கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

    தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

    ReplyDelete
  43. நாகர்

    சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

    யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

    ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

    1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

    திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

    நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பபூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
    மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

    பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

    பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

    சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

    எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

    ReplyDelete
  44. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.

    தமிழ்நாட்டில் நாடார் பெரும்பான்மையான பகுதிகளான சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலியில் நாடார்கள் திராவிடக் கட்சிகளின் கீழ் அரிதாகவே வேட்பாளர்களாகிறார்கள். தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலில் மட்டுமே நாடார்கள் திராவிடக் கட்சிகளிடமிருந்து வேட்புமனுவை பெறுகிறார்கள்.12% மக்கள்தொகை கொண்ட நாடார்களுக்கு சட்டமன்றத்தில் விகிதாசார பிரதிநிதிகள் இல்லை. அமைச்சுப் பதவிகளைப் பெறும் நாடார்கள் கூட சிறிய முக்கியமற்ற துறைகளை மட்டுமே பெறுகிறார்கள்.

    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ReplyDelete
  45. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  46. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete


  47. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.


    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  48. வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    ReplyDelete
  49. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடம், ஆரியம் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    ReplyDelete
  50. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.


    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்கள். மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மட்டக்களப்பு மான்மியத்தின்படி அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.


    கல்வார்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.


    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.


    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  51. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


    முடிவுரை :

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    ReplyDelete
  52. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் இடைக்காலத்தில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.
    அவர்கள்

    1)வில்லவர் அரசகுலம்
    யாழ்பாணம் கலிங்க வில்லவராயர் மன்னர்கள்
    கண்டியின் கலிங்க வில்லவர் மன்னர்கள்
    கோட்டே இராச்சியத்தின் அழகக்கோனாரா
    (வஞ்சிபுரா என்ற கொல்லத்திலிருந்து போயவர்)
    2)பணிக்கர் (பணிக்கனார் குலம்). பணிக்க நாடான்களை ஒத்த தற்காப்பு கலை பயின்ற பிரபுக்கள்.
    கோட்டே மன்னர் செண்பகப்பெருமாள் பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்.
    3)நாடார் நிலவுடைமை குலத்தவர்.
    4) சாண்டார் எண்ணெய் உற்பத்தியாளர்கள்
    5) சான்றார்கள்
    கோட்டைச்சான்றார், யானைப் பயிற்சியாளர்கள் யானைக்காரச் சான்றார்,
    கயிற்றுச்சான்றார் என்ற கயிறு தயாரிப்பாளர்கள்
    6) சாணார் யாழ்பாணத்தில் தென்னை மரங்களையும் நிலங்களையும் வைத்திருந்தனர், அதே சமயம் மட்டக்களப்பு சாணார்கள் வெள்ளாளரின் 18 சிறைகளில் அடங்குவர், நிலவுடைமை சூத்திரர்கள் அதாவது கலிங்க வேளாளர்களின் கீழ் பணிபுரிந்த அடிமைகளாவர் மட்டகளப்பு சாணார்கள்.

    இவர்கள் அனைவரும் இலங்கை வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.


    தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள்

    தமிழ் வில்லவர் சேர மன்னர்கள் வில்லவர் கோன், மாகோதை நாடாள்வார், குலசேகரன் மற்றும் திருப்பாப்பு என அழைக்கப்பட்டனர். பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் இராணுவத்திற்கு பயிற்சி அளித்தனர் மற்றும் சில நூறு வீரர்களை ஒரு போர்க் கூடத்தின் கீழ் அதாவது படைவீடு வைத்திருந்தனர். யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பதும் பணிக்கர்களால் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த தமிழ் பணிக்கன்கள் பதினான்காம் முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இலங்கைப் படைகளில் ஆதிக்கம் செலுத்தினர்.

    .
    கர்நாடகாவிற்கு நேபாள குடியேற்றம்

    துளுநாடு என்று அழைக்கப்படும் கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளுநாடு மக்கள் கிபி 345 இல் கடம்ப மன்னன் மயூர வர்மாவின் ஆட்சியின் போது உத்தர பாஞ்சாலாவில் (பண்டைய நேபாளம்) அஹிச்சத்ராவிலிருந்து கொண்டு வரப்பட்ட நாகர்களுடன் கலந்த உள்ளூர் பானணர்களின் கலவையாகும். மயூரவர்மா நாகர்களை கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் குடியேற்றினார்.


    அரேபியர்களின் எழுச்சி

    1100 களில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக மாறினர். அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய காலனியை நிறுவ விரும்பினர். அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து, கேரளப் படையெடுப்பிற்கு உதவுவதாக உறுதியளித்தனர். பதிலுக்கு பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர்

    அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து கிபி 1120 இல் கேரளா மீது படையெடுத்தனர்


    துளு-நேபாள குலங்களால் கேரளாவின் ஆக்கிரமிப்பு

    துளு-நேபாள கலாச்சாரம் மற்றும் மொழி கொண்ட துளுநாட்டின் பாண-நாக மக்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளு பன்ட் சமூகத்தின் நாயரா, மேனவா, குறுபா மற்றும் சாமந்தா துணைக்குழுக்கள் வடக்கு கேரளாவின் புதிய ஆட்சியாளர்களாக ஆனார்கள். தமிழ் குலசேகர வம்சத்தின் சாம்ராஜ்யமாக இருந்த மலபார் ஒரு தாய்வழி துளு குலசேகர வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாணப்பெருமாள் கண்ணூரில் தனது தலைநகரை நிறுவினார். துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் ஆலுபா பாண்டியன் இராச்சியத்தின் மன்னர் கவி அலுப்பேந்திராவின் சகோதரர். கி.பி 1120 வாக்கில் படைமலை நாயர் தலைமையில் ஒரு பெரிய 350000 பேருள்ள நாயர் படையுடன் பாணப்பெருமாள் கேரளாவைத் தாக்கினார்.


    கோலத்திரி ராஜ்யம்

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் மன்னனாகக் கொண்டு கண்ணூரில் வளர்பட்டினத்தில் ஒரு துளு சாம்ராஜ்யத்தை நிறுவினார். பாணப்பெருமாள் அரேபியர்களின் கூட்டாளியாவார். பாணப்பெருமாள் படைமலை நாயரை தூக்கிலிட்டபோது அவரது துளு-நேபாள நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறி அரேபியா சென்றார். துளு கோலத்திரி ராஜ்யம் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய ஆட்சியாளர்களுடன் நட்பாக இருந்தது. கி.பி 1250 வாக்கில் கோலத்திரி ராஜ்யம் பாண்டியப் பேரரசின் அடிமை நாடாக மாறியது.

    ஆனால் 1311 ஆம் ஆண்டு தமிழ் இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர், மாலிக் காஃபூரால் துளு கோலத்திரி இராச்சியத்திற்கு கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது. நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் துளுவ பிராமணர்கள் கேரளாவின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் ஆனார்கள்.
    இதனால் கி.பி 1333 இல் கேரளாவில் தமிழ் வில்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.. அதன் பிறகு நேபாள நாயர்களின் இராணுவத்தின் உதவியுடன் துளு-நேபாளி தாய்வழி மன்னர்கள் கேரளாவை ஆண்டனர். இதைத் தொடர்ந்து வில்லவர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.

    ReplyDelete
  53. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    1311 ஆம் ஆண்டில் பாண்டிய இராச்சியத்தின் டெல்லி சுல்தான்களின் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து தமிழ் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. டெல்லி சுல்தானகத்தின் துருக்கியப் படைகளால் வில்லவர் குலங்கள் படுகொலை செய்யப்பட்டன. பல வில்லவர் குடும்பங்கள் செங்கோட்டை அருகே சாணார் மலையில் தஞ்சம் புகுந்தன. மேலும் பல வில்லவர் பிரபுக் குடும்பங்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தன.


    இலங்கைக்கு வில்லவர்களின் இடம்பெயர்வு

    பதினான்காம் நூற்றாண்டில் இதுவரை கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட பல வில்லவர் துணைக்குழுக்கள் இலங்கைக்கு சென்று சிங்கள ராஜ்ஜியங்களில் சேர சென்றனர். வில்லவர், நாடாள்வர், நாடார், சான்றார், சாணார், நம்பி, பணிக்கர், பணிக்கன் குலசேகரன் போன்ற பட்டங்களை கொண்ட வில்லவர் இலங்கை முழுவதும் தோன்றினார். வில்லவர் சிங்களப் பிரபுத்துவத்துடன் மட்டுமல்ல, இனரீதியாக வேறுபட்ட இலங்கைத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுடன் கலந்தனர்.


    அழகக்கோனாரா

    அழகக்கோனாரா, அழகக்கோன், அழகேஸ்வரா என்றும் அழைக்கப்படுபவர், கேரளாவிலுள்ள வஞ்சிபுராவில் அதாவது கொல்லத்திலிருந்து இலங்கையில் உள்ள கோட்டே ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்தார். கிபி 1102 வரை வஞ்சிபுரா சேரரின் தலைநகரான கொடுங்கல்லூராக (மாகோதை/வஞ்சி) இருந்தது. கிபி 1102 இல் சேர தலைநகர் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கொல்லத்தின் மற்ற பெயர்கள் தென் வஞ்சி மற்றும் கோளம்பம் என்பதாகும். கிபி 1102 முதல் கிபி 1333 வரை வில்லவர்களின் சேராய் வம்சத்தினர் கொல்லத்தை ஆண்டனர். ஆனால் 1333 க்குப் பிறகு கொல்லத்தில் துளு-நேபாளி ஆட்சி நிறுவப்பட்டதும் வில்லவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.

    அழககோன் ஆரம்பத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஆனால் பின்னர் மத்திய இலங்கையில் உள்ள கம்போலா-கம்பளை இராச்சியத்தில் (கி.பி. 1341-1408) சேர்ந்தார். வட இலங்கையின் தமிழ் ஆட்சியாளரான வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை தோற்கடிக்க உதவியதால் அழககோன் குடும்பம் கோட்டே அரசனை விட சக்திவாய்ந்ததாக மாறியது. ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் கி.பி 1215 இல் கங்கை ஆரியர் என்ற கலிங்க மாகோனால் நிறுவப்பட்ட கலிங்க பாண வம்சமாகும். ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் பின்னர் பாண்டிய வம்சத்தின் வில்லவராயர்களால் இணைக்கப்பட்டது. அழககோனாரா மூன்றாம் விக்ரமபாகுவின் அமைச்சராகப் பணியாற்றினார்.

    வில்லவர்களால் நிறுவப்பட்ட கொழும்பு கோட்டை

    கேலனி ஆற்றுக்கு தெற்கே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் அழககோனாரா ஒரு கோட்டையை கட்டினார். கோட்டைக்கு கோட்டே அல்லது ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்று பெயரிடப்பட்டது. தமிழ்ச் சேராய் வம்சத்தின் (1102 முதல் 1314 வரை) கடைசி தமிழ் வில்லவர் வம்சத்தின் கடைசி தலைநகராக இருந்த கோளம்பத்தின் பெயரால் சுற்றியுள்ள நகரம் கோளம்போ- கொழும்பு என்று பெயரிடப்பட்டது. அழககோனாரா குடும்பத்தைச் சேர்ந்த வீர அழகேஸ்வரர் இரண்டாம் வீர பாகு (1391-1397) மன்னரை பதவி நீக்கம் செய்து கம்பளை நாட்டின் அரசராக ஆறாம் விஜயபாகு (கி.பி. 1397-1411) என்ற பட்டத்துடன் ஆனார்.


    மிங்-கோட்டே போர்

    கோட்டே வம்சத்தை அழககோனாரா குடும்பத்தினர் அபகரித்ததை மிங் வம்சத்தின் சீனத் தூதுவர் ஜெங் ஹே விரும்பவில்லை. மிங் சீனர்களுக்கும் கோட்டே இராச்சியத்தின் மன்னர் வீர அழகேஸ்வரருக்கும் இடையே ஏற்பட்ட போரில் (மிங்-கோட்டே போர்) வீர அழகேஸ்வரன் (ஆறாம் விஜயபாகு) தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்ட அவர் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சீனர்களால் ஆதரிக்கப்பட்ட முந்தைய சிங்கள வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயின் மன்னரானார். கோட்டே இராச்சியம் 1412 முதல் 1597 வரை நீடித்தது. ஆனால் கோட்டையைக் கட்டிய அழககோனாரா குடும்பம் மீண்டும் தங்கள் நிலையைப் பெறவில்லை. தமிழ் - மலையாளி அழககோன் கட்டிய கொழும்பு - கோட்டே நகரம் இலங்கையின் தலைநகராக இன்றும் நிலைத்து நிற்கிறது.

    ReplyDelete
  54. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கோட்டே இராச்சியம்

    கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயை ஆண்டபோது, ​​கேரளாவிலிருந்து அதிகமான தமிழ் பணிக்கன் வீரர்கள் வந்தனர். கோட்டே இராச்சியத்தில் யானைப் பயிற்சியாளராகச் சேர்ந்த தமிழ்ப் பணிக்கன் சதாசிவப்பெருமாள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார். சதாசிவப்பெருமாள் பதவியில் உயர்ந்து சிங்கள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். சதாசிவப்பெருமாளுக்கு
    செண்பகப் பெருமாள் (சிங்களத்தில் சப்புமால் குமரய்யா) மற்றும் ஜெயவீரன் (அம்புலகுலா குமரய்யா) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    ஆண் குழந்தை இல்லாத கோட்டே அரசர் ஆறாம் பராக்கிரமபாகு செண்பகப்பெருமாளையும் அவரது சகோதரரையும் தனக்கு வாரிசாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அரசன் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தபோது, ​​அந்த பையன் ஜெயபாகு தனக்குப் பிறகு அரசனாக வர வேண்டும் என்று அவர் விரும்பினானர். ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் செண்பகப்பெருமாளிடம் வலிமைமிக்க ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சி செய்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுக்கச் சொன்னார். செண்பகப்பெருமாள் ஆரியச்சக்கரவர்த்தி கனகசூரியனை சிங்களப் படைவீரர்களையும், கேரளாவைச் சேர்ந்த பணிக்கன்கள் என்ற வீரர்களையும் கொண்டு தாக்கினார். கனகசூரியன் படையில் தமிழ் பணிக்கன்கள், கொண்டைக்காரத் தமிழர்கள், ஈட்டிக்காரர்கள் மற்றும் வடக்கர் ஆகியோர் இருந்தனர். செண்பகப்பெருமாள் கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்தார். கனக சூரியன் கி.பி 1450 இல் இந்தியாவிற்கு தப்பி ஓடினார்.

    செண்பகப்பெருமாள் ஆறாம் பராக்கிரமபாகுவால் ஆரியவேட்டையாடும் பெருமாள் என்ற பட்டம் வழங்கப்பட்டு யாழ்ப்பாண இராச்சியம் என்றழைக்கப்படும் யாழ்பாணத்தின் மன்னராக ஆக்கப்பட்டார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தை 17 ஆண்டுகள் (1450 முதல் 1467 வரை) ஆண்டார். கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு 1467 ஆம் ஆண்டு தனது மகள்களின் மகனான இரண்டாம் ஜெயபாகுவிற்கு கோட்டேயில் முடிசூட்டப்பட்ட பின்னர் இறந்தார். இரண்டாம் ஜெயபாகு (1467-1472) சிறிது காலம் ஆட்சி செய்தார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து திரும்பி வந்து 1472 இல் தனது வளர்ப்புத் தந்தையின் பேரன் இரண்டாம் ஜெயபாகுவைக் கொன்றார். செண்பகப்பெருமாள் 1472 இல் கோட்டேயின் சிம்மாசனத்தில் ஏறினார்.


    யாழ்ப்பாண இராச்சியம்

    யாழ்ப்பாண இராச்சியம் (1215-1624) சோழர்களால் நடப்பட்ட ராமநாட்டின் பாண ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய கலிங்க ஆக்கிரமிப்பாளரான கலிங்க மாகோனால் நிறுவப்பட்டது. கங்கைப் பிள்ளை குலசேகர வாணாதிராயர் என்ற கலிங்க நாட்டின் பாணர்கள் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் ராமநாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டன. கங்கை வாணாதிராயர் ராஜ்யம் கேரளாவில் உள்ள மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளியை உள்ளடக்கியது, மேலும் இது கேரள சிம்ஹ வளநாடு என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏராளமான வாணாதிராயர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டின் நாகர்களின் பிரபுத்துவம் ஆனார்கள். சேதுபதியின் முன்னோர்கள் கலிங்க வாணாதிராயர் ஆவர். கலிங்க மாகோன் மற்றும் சேதுபதிகள் இருவரும் கலிங்க வாணாதிராயர் பிரிவைச் சேர்ந்தவர்கள்


    சோழர்களின் ஆட்சியின் கீழ் வாணாதிராயர்கள் தங்கள் கொடிகளில் மீன் மற்றும் புலி முத்திரையைப் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் சுதந்திரம் அடைந்ததும் பாணர்களின் காளை அல்லது ஹனுமான் அடையாளத்தை தங்கள் கொடிகளில் பயன்படுத்தினார்கள். கலிங்க மாகோன் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை நிறுவினார்.


    கலிங்க மாகோன்

    கலிங்க பாண வம்சத்தைச் சேர்ந்த கலிங்க மாகோன் தனது கொடூரம் மற்றும் புத்த விகாரைகளை அழித்ததற்காக அறியப்பட்டார். இலங்கையில் பொலன்னறுவை இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் பராக்கிரம பாண்டியனை கலிங்க மாகோன் தோற்கடித்து, அவரைக் கொல்லும் முன் அவரைக் குருடாக்கினார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சோழர்களால் தூக்கிலிடப்பட்ட மதுரையைச் சேர்ந்த முதலாம் பராக்கிரம பாண்டியனின் பேரன் ஆவார்.

    ReplyDelete
  55. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன்

    பாண்டிய அரியணையை இழந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் 1212 இல் பொலன்னறுவை இராச்சியத்தின் மீது படையெடுத்து அதன் ஆட்சியைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரானார். அவர் பொலன்னறுவையின் பாண்டு பராக்கிரமபாகு என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் கலிங்க மாகோனிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டான், பாண்டிய வீரர்கள் தங்கள் தலையில் மண் மற்றும் கற்களை சுமந்து கொண்டு எதிரிகளின் தாக்குதலுக்கு எதிராக கோட்டைகளை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்னனைப் போலவே க்ஷத்திரிய வம்சாவளியைச் சேர்ந்த பாண்டிய வீரர்களும் பாண்டிய மன்னனால் அவமானப்படுத்தப்பட்டனர். பாண்டிய வீரர்களின் பார்வையில் எழுதப்பட்ட இக்கதை வலங்கைமலை என்ற நூலாக எழுதப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தில் கி.பி.1213 முதல் கி.பி.1215 வரை வில்லவ நாடார் வீரர்கள் நடத்திய போராட்டங்களை இந்நூல் விவரிக்கிறது.


    யாழ்பாணத்தில் பாண்டியன் மேலாதிக்கம்

    1258 இல் யாழ்ப்பாண இராச்சியம் பாண்டிய இராச்சியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய இராச்சியத்தின் வில்லவருடன் கலந்து ஆரிய சக்கரவர்த்தி வம்சம் வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் தமிழ் வம்சமாக மாறியது. ஆர்யச்சக்கரவர்த்தி வம்சம் என்று அழைக்கப்படும் வில்லவராயர் வம்சம் கி.பி 1620 வரை போர்த்துகீசியர்களின் கீழ் ஆட்சி செய்தது.


    மட்டக்களப்பு மான்மியம்

    மட்டக்களப்பு என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு மாகாணமாகும். மட்டக்களப்பு மான்மியம் இந்த இராச்சியத்தில் உள்ள வில்லவர் துணைக்குழுக்களான வில்லவர், பணிக்கர், நாடார்கள் மற்றும் சாணார்கள் பற்றி குறிப்பிடுகிறது


    மட்டக்களப்பு மான்மியம் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியாவின் (1592-1604) காலத்தில் எழுதப்பட்டது. மன்னர் முதலாம் விமலதர்மசூரியர், போர்த்துகீசியரால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறிய போதிலும், அவர் போர்த்துகீசிய ஆதிக்கத்தை எதிர்த்தார். கண்டி மன்னர் கலிங்க மற்றும் வில்லவர் குலங்களின் கலவையான கலிங்கவில்லவ குலத்தைச் சேர்ந்தவர்.

    கலிங்கவில்லவ தனஞ்செறி படையாண்ட வரசர்கள் (மட்டக்களப்பு மான்மியம்).

    முற்குகர்

    முற்குஹர் என்ற முக்குலத்தோர் என்பவர்கள் கங்கை நதிக்கரையில் இருந்து இடம்பெயர்ந்த புராண குகன் குலத்தின் வடக்கு நாகர்கள் ஆவர். முற்குஹர் சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் ஆகிய மூன்று குஹன் குலங்களிலிருந்து வந்தவர்கள். முக்குலத்தோர் என்ற முற்குஹர் கலிங்கன்-சிங்களப் பிரபுத்துவத்தின் மூதாதையர்களாவர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி தமிழ் மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர்களும் இலங்கையின் முக்குலத்தோர் என்ற முற்குஹரிடமிருந்து வந்தவர்கள்.
    முற்குஹர் பரம்பரையின் கலிங்க மன்னர்கள் சேர பாண்டிய வம்சத்தின் வில்லவருடன் கலந்தனர். அவர்கள் கலிங்க வில்லவர் என்று அழைக்கப்பட்டனர். பணிக்கர் அல்லது பணிக்கநாடான் வில்லவர் ராஜ்ஜியங்களில் போர் வீடுகளை அதாவது படை வீடுகளை பராமரித்த தற்காப்பு கலை பயிற்சியாளர்களாவர். தமிழ் பணிக்கர் அல்லது பணிக்கனார் குலம் கலிங்கன் பிரபுத்துவத்திற்கு அடுத்த படிநிலையில் இருந்தது.


    முற்குஹரின் ஏழு குலங்கள் (கண்டி இராச்சியத்தின் கலிங்க பிரபுத்துவம்)

    1) கலிங்கப் அரச வம்சத்துடன் கலந்த தமிழ் வில்லவர் கலிங்க வில்லவன் என்று அழைக்கப்பட்டனர்.
    2)பணிக்கர் (வில்லவர் துணைக்குழு) பணிக்கனார் குலம் என அழைக்கப்படும் இராணுவத் தளபதிகளாக பணியாற்றினார்.
    3) கலிங்க (தனஞ்சயன் வம்சம்) பாண வம்சம்
    4)மாளவன் (மாளவ ராஜ்ஜியம் யாதவ அரசர்களால் ஆளப்பட்டது. வரலாற்று மால்வா பிராந்தியம் மேற்கு மத்திய பிரதேச  மற்றும் தென்கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
    5)சங்கு பயத்தன கச்சிலாக்குடி (இலங்கையின் மேற்கு கடற்கரை முற்குகர்) நாக குலங்கள்
    6)குஹன் (சரயு உத்தரப்பிரதேச நதிக்கரையில் இருந்து வந்த குஹனின் வழித்தோன்றல்கள்) நாக குலங்கள்
    7)கண்டன் தண்டவானமுண்டன் (கண்ட கோபாலன், பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள், ஆந்திராவில் வில்லவரின் வடக்கு உறவினர்கள்). பாண வம்சம்

    முக்குகர் வன்னிமை

    சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான் கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான் வார்தங்கு குகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ReplyDelete
  56. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கண்டி

    கண்டியை அரசர் முதலாம் விமலதர்மசூரிய ஆட்சி செய்தார், அவர் ஒரு கிறிஸ்தவராக மாறியவர், ஆனால் அவர் போர்த்துகீசியரின் ஆதிக்கத்தை எதிர்த்தார். அவரது ராணி டோனா கேத்தரினா போர்த்துகீசியர்களால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட மற்றொருவர். போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பு என்ற இடத்தில் கோட்டையைக் கட்டி அதைத் தலைநகராகக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கத் தொடங்கினர்.

    அந்தக் காலத்திலே மத்தியநகரை அரசுபுரிவது விமலதர்மன். போர்த்துக்கீசரும் விமலதருமனை எதிர்த்துச் சித்திபெறாமையால் போர்த்துக்கீசர் மணற்றிடர்ப் பண்ணையில் பெரிய கோட்டைகட்டி இராசதானமாக்கி மண்ணாறு, திரிகோணைப்பதி, முள்ளுத்தீவு, காளி தேசம், மட்டக்களப்பு இவைகளை ஆதினமாக்கிப் போர்த்துக்காலிலிருந்து கிறீஸ்த மதவாசிகள் அநேகரை வரவழைத்துப் பண்ணையிலுங் காளியிலும் கிறீஸ்த மதத்தை வளர்ச்சியுறச் செய்து அந்நரகத்துப் பிரபுக்களை அச்சமயவாசிகளாக்கிப் பண்ணைப்பதியை அறுபத்துநான்காகப் பிரித்துக் கிராமமாக்கிக் கிறீஸ்த மதவாசிகளுக்கு இராசதொரென்னும் உத்தியோகத்தை நிருபித்துக் கிறீஸ்துமத ஆலயங்கள் அறுபத்து நான்கு கிராமங்களிலும் வகுத்துப் புத்தாலயங்கள் தேவாலயங்களையிடிப்பித்து அரசுபுரியும்போது மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு மட்டக்களப்பிலுள்ள நிதியதிபர்கள் மட்டக்களப்பிலும் கிறீஸ்துமதத்தைப் பரப்பியதையும் அறிவித்தனர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    மலாயாவிலிருந்து வந்த வீரர்களின் உதவியுடன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து அகற்றுவதில் மன்னர் விமலதர்மசூரிய வெற்றி பெற்றார்

    அதை அறிந்த விமலதருமன் மலாயவீரர்களை அழைத்து மட்டக்களப்பால் போர்த்துக்கீசரை அகற்றிவிட்டுக் காவல் வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பையிருத்தினன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    யாழ்பாணத்தில் நாடார்கள்

    யாழ்ப்பாணம் நாடு போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது, அங்கு நாடார் மற்றும் நம்பிகள் பூர்வீகமாக இருந்தனர். யாழ்ப்பாணத்தின் தலைநகரான நல்லூர் உட்பட அனைத்து இந்து கோவில்களையும் போர்த்துகீசியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.


    ஒத்துகுடா கந்தப்பர் நாடார்களின் தலைவர்

    மன்னன் விமலதர்மசூரிய மன்னன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து விரட்டி கண்டியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்ட நாடார்களும் அவர்களது ஊழியர்களான நம்பிகளும் மட்டக்களப்புக்கு குடிபெயர முடிவு செய்தனர். நாடார் மற்றும் நம்பிகள் தங்களுக்கும் தங்கள் குலதெய்வமான கண்ணகி சிலைகளுக்கும் துணையாக வரும்படி ஒத்துகுடா கந்தப்பரை வேண்டினர்.


    இந்தச் சம்பவங்களை அறிந்த நாடாரும் நம்பிகளும் ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் இருந்த கந்தப்பரிடம் எங்களையும், எங்கள் கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் மட்டக்களப்பில் கொண்டு குடியிருக்கும்படி வேண்டினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    ஏழு கண்ணகி சிலைகளுடன் நாடார் குடியேற்றம்

    தமிழ் மதம் அழிந்து கிறித்துவத்தின் வளர்ச்சியால் மனவேதனை அடைந்த கந்தப்பர், ஏழு நாடார் குடும்பங்கள் மற்றும் ஏழு கண்ணகி சிலைகள், கோவில் பணியாளர்களாக இருந்த ஏழு கோவியர் குடும்பங்கள், மூன்று நம்பி குடும்பங்கள் மற்றும் நம்பிகளின் தெய்வமான வைரவர் ஆகியோருடன் தனது வாலிப மகளுடன் இடம்பெயர ஒப்புக்கொண்டார்.

    கந்தப்பரும் ஆலோசனை செய்து இனி இந்த நகரம் தமிழ்விலகிக் கிறிஸ்தவமே பெருகிவருமென்று நினைந்து தனது மனைவியிறந்தபடியால் புத்திரி பக்குவவதியாயிருந்தபடியாலும் ஏழுநாடார்க் குடும்பங்களையும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு ஆலய ஊழியக் கோவியக் குடும்பங்களையும் மூன்று நம்பிக் குடும்பங்களையும் அவர்கள் வயிரவ விக்கிரகங்களையும் தயார் செய்து (மட்டக்களப்பு மான்மியம்)

    கந்தப்பர் தனது இரு சகோதரிகளான மயிலியார், செம்பியர் புத்திரி மற்றும் மகள் ஆகியோருடன் படகில் ஏறி கலிங்க குலத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மண் முனையை அடைந்தார். கந்தப்பர் ஒரு கிராமத்தை உருவாக்கினார், அங்கு அவர் ஏழு கண்ணகி சிலைகளை பிரதிஷ்டை செய்தார், மேலும் ஏழு நாடார்களை அர்ச்சகர்களாக ஏற்பாடு செய்தார், மேலும் கோவியர்களை கோவிலுக்கும் தனக்கும் சேவை செய்ய வைத்தார். அங்கே ஒரு அரண்மனையைக் கட்டினார்.

    தனது சகோதரி மயிலியர், செம்பியார் புத்திரி மூவருடன் ஒரு சிறு படகிலேறி மட்டக்களப்பு மண்முனையிலிறங்கி காலிங்க குலத்து மண்முனைக்கடுக்க ஒரு கிராமமியற்றி ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகத்தையுமிருத்திப் பூசை புரிந்து வரும்படி ஏழு நாடாரையும் திட்டஞ் செய்து கோவியரைக் கண்ணகை அம்மனுக்கு தனக்கும் ஊழியஞ் செய்யும்படி செய்து ஒரு இடத்தில் மாளிகை இயற்றி இருக்க
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ReplyDelete
  57. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    அரசர் விமலதர்மசூரியனிடம் புகார் அளித்த அதிகாரி

    மன்னன் விமலதர்மசூரியனிடம், கந்தப்பர் தன் மகள், தன் சகோதரிகள் இருவருடன் மட்டக்களப்புக்கு வந்து ஏழு கண்ணகி சிலைகளுக்கு ஏழு ஊர்கள் அமைத்திருப்பதாக அரச அதிகாரி ஒருவர் புகார் செய்தார். கந்தப்பர் போர்த்துகீசியர்களின் உளவாளியாகத் தோன்றியதாக விமலதர்மசூரியனுக்கு எழுதிய கடிதத்தில் அந்த அதிகாரி குற்றம் சாட்டினார்.

    மட்டக்களப்புத் திக்கதிபனொருவன் மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு ஒத்துக்குடாவில் இருந்து ஒரு புத்திரியும், உடன் பிறந்தாளிருவரும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு கிராமமியற்றி அதிலிருத்தி ஏழு நாடார் குடும்பங்கள் பூசைபுரிந்து வருகிறதென்றும் அவர் எங்கள் உத்தரவில்லாமல் குடிபதிந்திருக்கிறாரென்றும் போர்த்துக்கீசருக்கு வேவுகாரன் போல் இருக்குமென்றும் திருமுகம் வரைந்து அனுப்பிவிட்டனன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)


    மன்னன் விமலதர்மசூரியா கந்தப்பரை தூக்கிலிட உத்தரவிட்டார்

    அரசன் விமலதர்மசூரியன் கடிதத்தைப் படித்துவிட்டு, கந்தப்பனையும் அவருடைய இரண்டு சகோதரிகளையும் வயலில் மூழ்கடித்துவிடவும், கலிங்க மன்னன் குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குக் கந்தப்பர் மகளைத் திருமணம் செய்துவைக்குமாறும் கட்டளையிட்டான். ஏழு கண்ணகி சிலைகளில் ஒன்றை அதே கிராமத்திலும், மற்றவை ஆறு கிராமங்களிலும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நாடார்களே அர்ச்சகர்களாகவும், கோவியர்கள் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த உத்தரவுகளுடன் மன்னர் விமலதர்மசூரிய அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

    விமலதருமன் அத்திருமுகத்தை வாசித்து எங்களுத்தரவில்லாமல் வந்தேறிய கந்தப்பனையும் அவன் சகோதரியிருவரையும் களப்பில் தாட்டுக்கொல்லவும்;. அவன் புத்திரியைக் காலிங்க குலத்தவனொருவனுக்கு மணஞ்செய்து வைக்கவும். ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களை மட்டக்களப்புப் பிரதான ஆறு ஊரிலிருத்தவும், இந்த இடத்தில் ஒரு விக்கிரகம் இருக்கவும், நாடாரே பூசகராக இருக்கவும், கோவியரே ஆலய ஊழியராயிருக்கவும் ஒரு திருமுகத்தில் வரைந்து விமலதருமன் அனுப்பிவிட்டான். (மட்டக்களப்பு மான்மியம்)


    மரணதண்டனை

    தளபதியான படையாட்சி திக்கரன், (படையாட்சிகள் கலிங்க குலத்தைச் சேர்ந்தவர்கள்) கந்தப்பரையும் அவரது சகோதரிகள் இருவரையும் ஆற்றில் இறக்கி அன்றிரவில் மூழ்கடித்தார். அவர்கள் இறந்தவுடன் கோவியரின் உதவியுடன் அடக்கம் செய்தார். கந்தப்பர் மகள் சங்குமுத்துவை அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க குல வில்லவனை கொண்டு மணம் செய்விக்கப்பட்டது. (இதுவும் வில்லவர்கள்-நாடார்கள் ஆளும் கலிங்க குலத்துடன் கலந்திருப்பதைக் குறிக்கிறது)

    அதை அறிந்த படையாட்சி குலத்துத் திக்கரன் கந்தப்பரையும் ஆற்றில் தாழ்த்திச் சகோதரியிருவரோடு கங்குல் காலத்தில் மூவரையும் தாழ்த்துப் பிரேதமானவுடன் எடுத்துக் கோவியர்களைக் கொண்டு அடக்கஞ் செய்து கந்தர்ப்பர் புத்திரி சங்கு முத்தைக் காலிங்ககுல வில்லவனுக்கு மணஞ் செய்வித்துப் பின்பு (மட்டக்களப்பு மான்மியம்)

    மட்டக்களப்பு பிரதேசத்தின் ஆறு கிராமங்களில் 6 கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் மண்முனையில் ஒரு கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் நாடார்கள் அர்ச்சகராகவும், கோவியர் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மன்னன் விமலதர்மசூரியனால் உறுதி செய்யப்பட்டது.

    ஆறு கண்ணகை அம்மன் விக்கிரகத்தை மட்டக்களப்பு ஆறு ஊரிலுமிருத்தி ஒரு விக்கிரகத்தை இருந்த இடத்திலுமிருத்தி நாடாரே பூசகராகவும் கோவியரே ஊழியராகவும் திட்டஞ் செய்து வைத்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாடார்களால் சுமந்து செல்லப்பட்ட ஏழு கண்ணகி சிலைகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கண்ணகி கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இந்த ஆலயங்கள் மட்டக்களப்பு வாவியில் ஆரையம்பதிக்கும் மகிழூருக்கும் இடையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    ReplyDelete
  58. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    சாண்டார், சான்றார் மற்றும் சாணார்


    இலங்கையில் சாண்டார்கள் தென்னைப் பண்ணையின் உரிமையாளர்களாக இருந்தனர், அவர்கள் தென்னை மரங்களை பயிரிட்டு எண்ணெய் எடுப்பவர்கள். ஸ்ரீலங்காவில் வில்லவரும் பணிக்கர்களும் அரசராகலாம். கண்டி கலிங்க வில்லவன் வம்சத்துடன் நாடார்களுக்கு திருமண உறவு இருந்திருக்கலாம். யானைகளைப் பயிற்றுவித்து கோட்டை வாசலைக் காத்த சான்றாரை விட எண்ணெய் தயாரித்த சாண்டார் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். சாணார்கள் யாழ் பானத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர், ஆனால் கண்டியில் சாணர்கள் கலிங்க வேளாளர்களின் 18 அடிமை சாதிகளில் இருந்தனர்


    சாண்டார்

    சாண்டார் பனைமரம் ஏறுபவர்கள், அவர்கள் முன்பு கள் மற்றும் வெல்லம் தயாரித்தனர். .ஆனால் பின்னர் அவர்கள் எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். சாண்டார்கள் யாழ்பாணத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர்.

    இலங்கை சான்றார்கள்

    1) கோட்டை சான்றார் கோட்டைகளை காத்தவர்கள்.
    2) யானைக்கரை சான்றார் யானைகளைக் கையாள்பவர்கள்.
    3) கயிற்று சான்றார் கயிறு தயாரிப்பாளர்கள்.

    சாணார்

    யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசங்களில் உள்ள சாணார்கள் கள்ளிறக்குபவர்களாக இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிலம் மற்றும் பனை மரங்களை வைத்திருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலை அவர்கள் மரத்தில் ஏற இன ரீதியாக வேறுபட்ட நளவர்/நம்பிகளை பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் சாணார்கள் பெரும்பாலான நிலங்களை இழந்தனர். நம்பிகள் சாணார்களிடம் இருந்து சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தனர். பல சாணார்கள் மீன்பிடித்தலை தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    மட்டக்களப்பு என்ற இடத்தில் வெள்ளாளர்களின் பனை தோப்புகளில் பணிபுரிந்த சாணார்கள், வெள்ளாளர்களின் பதினெட்டு அடிமை சாதிகளில் (சிறைகுடிகள்) ஒருவரான பனைமரம் ஏறுபவர்கள் என மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மான்மியம், சாணர்கள் உட்பட இந்தப் பதினெட்டு சூத்திர சாதிகளின் தலைவர்களாக இருந்த வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று குறிப்பிடுகிறது

    சாணார் தேங்குப்பாளை குருத்துவெட்டல்
    (மட்டக்களப்பு மான்மியம்).


    கலிங்க வேளாளர்

    கலிங்க நாட்டைச் சேர்ந்த வேளாளர் (கலிங்க வெள்ளாளர்) அனைத்து சூத்திரர்களுக்கும் தலைவர்கள் ஆவர்.

    மனுகுலத்தவருக்கு அறிவூட்டாதவர். ஈயார், சீவகாருண்யமில்லாதவர். இவர்களிடத்திலே அமிர்தம் போன்ற பிரசாத முட்டியை வாங்கி அருந்தினால் தருமதோஷம் வருமென்று சூத்திரர் சாதிகளான வெள்ளாளர் முதலான பதினெட்டுச் சிறைகளும் அரசனிடம் விண்ணப்பஞ்செய்ய அரசனும் மெய்யென்று மனமகிழ்ச்சி கொண்டு சூத்திரர்சாதிகளை நோக்கி உங்களுக்கு யார் பங்கிட வேண்டுமென்று வினவ....முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் இவர்களைப் பிள்ளைக்குலமென்றும், நாயர்குலமென்றும், காராளர் வம்மிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர்கள்.பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். பூவசியன் என்பது வணிகன். புன்னாலை என்பது பணிக்கன்
    (மட்டக்களப்பு மான்மியம்).

    ReplyDelete
  59. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    நம்பிகள்

    நம்பிகள் பாரம்பரியமாக சாண்டார் மற்றும் சாணார்களுக்காக பனை ஏறுபவர்களாக பணிபுரிந்தனர். 1500 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலையில் நம்பிகள் உண்மையில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. டச்சு காலத்தில் கி.பி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை, தென்னிந்தியாவில் இருந்து, கத்திக்கார நம்பிகள் என்று அழைக்கப்படும் அவர்களின் பாதுகாவலர்களுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த 49 வன்னியர்களின் கதையை விவரிக்கிறது. .


    நெடுந்தீவு அருகே கப்பல்கள் மூழ்கியதில் பெரும்பாலான வன்னியர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். எனினும் கரைப்பிட்டி வன்னியன் தனது மனைவி மற்றும் அறுபது மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ்ப்பாணத்தை அடைந்து கந்தரோடையில் வீடுகளை கட்டினார். மெய்ப்பாதுகாவலர்களின் தலைவரான தலைநம்பியின் மகள் கரைப்பிட்டி வன்னியனால் வன்புணர்வு செய்யப்பட்டாள். இச்சம்பவம் அவளது தந்தைக்கு தெரிய வந்ததும், கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த கரைப்பிட்டி வன்னியனை கொலை செய்துள்ளார். கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைச்சி வயல்வெளிக்கு ஓடிச்சென்று தற்கொலை செய்துகொண்டார்.


    நம்பிகளின் தலைவனுக்கு அரசன் மரண தண்டனை விதித்தான். வன்னியன் கொண்டு வந்த செல்வம் சங்கிலி I (1561-1591) மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டது, வாழ்வாதாரத்தை இழந்த மற்ற நம்பிகள் சாணாரகுப்பத்தைச் சேர்ந்த சாணார்களின் வேலையாட்களாக ஆனார்கள். அவர்கள் பனைமரம் ஏறுவதைக் கற்றுக்கொண்டனர், அது பின்னர் அவர்களின் தொழிலாக மாறியது. யாழ்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளபடி, நளவர்கள் நாடார் இனத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, ஆனால் கத்திக்கார நம்பிகள், கள்ளர்கள் எனப்படும் தமிழ்நாட்டின் முற்றிலும் வேறுபட்ட களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வன்னியர்கள் வில்லவர் இனத்தைச் சேர்ந்த பாண்டிய வன்னியர்களாக இருக்கலாம்.


    கரைப்பிட்டி வன்னியன் கீழ் அறுபது கத்திக்கார நம்பிகள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள் தலைநம்பியின் மகளைக் கரைப்பிட்டி வன்னியன் கறபழித்தான். அதை அவள் தகப்பன் அறிந்து மறுநாள் அவ்வன்னியன் தேவ வழிபாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கோலை செய்தான். அவன் கொலையுண்ண அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல் தற்கொலை செய்திறந்தாள். நம்பித் தலைவனும் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங்கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழியில்லாததனாலே சாணாராக்குப்பம் என்னும் அயற்கிராமத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனையேறுந் தொழில் பயின்று , பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கோண்டார்கள். நளவர்அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால் அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றாயிற்று. (யாழ்ப்பாண வைபவமாலை)


    முதலியார் இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாண சரித்திரம் (1935) நளவர் சிங்களவர்கள் எனக் கூறியது.

    நளவரும் சிங்கள மரமேறிகளே. சிங்கள மரமேறிகள் காலில் தளை போடாது மரங்களில் ஏறிப் பின் இறங்கும்யோது நழுவி வருகின்றபடியால், நழுவர் எனப்பட்டு அப்பதம் நழவராய் நளவராயிற்று. (யாழ்ப்பாண சரித்திரம்)


    நழவர்- நளவர்

    சாணர்களின் வேலைக்காரர்கள். நளவர் நாடாள்வரின் மாறுபாடாக இருக்கலாம். பிற்காலத்தில் அவர்கள் தொடர்பில்லாத பல்வேறு குலங்களுடன் கலந்தனர்.

    நளவர் குலங்கள்

    1) நம்பிகள்- கத்திக்கார நம்பிகள்.
    தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய களப்பிர இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    2) பண்டாரி
    கொங்கன் கடற்கரையில் உள்ள பானா நாட்டிலிருந்து கள்ளிறக்குயவர்கள். அவர்கள் பாண இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    3)சேவகர்-போர் வீரர்கள்
    4)பஞ்சமர்
    5)கோட்டைவாயில் நளவர்

    ReplyDelete
  60. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    வில்லவர் - இலங்கையில் நாடார் ஆதிக்க வரிசை

    1) வில்லவர்
    2) பணிக்கர்
    3) நாடார்
    4) சாண்டார்
    5) சான்றார்
    6) சாணார்


    இந்தியாவுடன் ஒப்பீடு

    வில்லவர்-மீனவர் அரசுகள்

    தமிழ்நாட்டில் சான்றாரும் நாடாள்வாரும்ம் ஆட்சியாளர்களாக இருந்தபோது வில்லவர்கள் படைவீரர்களாக இருந்தனர். நாடாள்வார் அல்லது நாடார் நிலப்பிரபுக்கள். பணிக்கர் போர் பிரபுக்கள் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற வில்லவர் குலங்களின் இணைப்பு நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. மீனவர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பாண சாம்ராஜ்யங்களில் வில்லவர்களுடன் இணைந்துள்ளனர்.

    கர்நாடகாவின் பாண பாண்டிய ராஜ்ஜியங்களில் சான்றாரா பாண்டிய மன்னர்கள் கர்கலாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கர்கலாவின் மற்றொரு பெயர் பாண்டியநகரி. நாடாவா துளுநாட்டின் நிலப்பிரபுக்களாகவும், நாடாவரா கொங்கன் கடற்கரையில் பிரபுக்களாகவும் இருந்தனர். துளுநாட்டின் பில்லவர்கள் நாடாவரிடமிருந்து பிரிந்தனர். தொற்கே நாடோர்கள் மற்றும் உப்பு நாடோர்கள் கோவா கடம்ப சாம்ராஜ்யத்தின் பிரபுக்களாக ஆட்சி செய்தனர்.


    ராஜஸ்தானின் பாணா மீனா இராச்சியம்

    வட இந்திய மீனா இராச்சியத்தில், ஆமர்-ஜெய்பூரை ஆண்ட மீனா மன்னர்களின் அரச பட்டம் சாந்தா மீனா ஆகும். மன்னர் ஆலன் சிங் சந்தா மீனா ஜெய்ப்பூரை நிறுவினார்


    பாணா-மீனா மற்றும் வில்லவர் மீனவர்

    வட இந்திய பாண, மீனா, தென்னிந்திய வில்லவர் மற்றும் மீனவர் மற்றும் இலங்கை வில்லவர், பணிக்கனார், நாடார், சாண்டார், சான்றார் மற்றும் சாணார் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.


    முடிவுரை:

    பாண-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட திராவிட குலங்கள் ஆகும்.

    ReplyDelete
  61. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3. பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், வில்லவர், வில்லார். வில்லவராயர், சோழர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.

    ReplyDelete